கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ஒலித்தது ”கோட்டா கோ கோம்” – சவப்பெட்டியும் எரிக்கப்பட்டது!

கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், சவப்பெட்டியும் எரித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது. தமிழ் தேசிய மேதின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

கிளிநொச்சியில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் வருகை

கிளிநொச்சி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் வருகை தந்து மண்ணெண்ணை பெற்று செல்கின்றனர் என முகாமையாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி தனியார் பேருந்து...

Read moreDetails

வியர்வைதுளிகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள் !

வியர்வைதுளிகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு இன்று  (ஞாயிற்றுக்கிழமை)  கிளிநொச்சியில் இடம்பெற்றது . “பெண்தொழிலாளர்களைப் பாதுகாத்திடுங்கள் , சி190 ஐ உறுதிபடுத்துங்கள் ” எனும்...

Read moreDetails

கிளிநொச்சியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டம் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பமானது. இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம்...

Read moreDetails

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார் சிறிதரன்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம்(சனிக்கிழமை) பார்வையிட்டார். இன்று நண்பகல் வைத்தியசாலைக்கு விஜயம்...

Read moreDetails

தீயில் எரிந்து தாயும், மகளும் மரணம் – கிளிநொச்சி நீதவான் சம்பவ இடத்தை பார்வையிட்டார் !

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி என்ற 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகளான 17 வயதுடைய...

Read moreDetails

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  நேற்று (வியாழக்கிழமை) இரவு 11.45 மணியளவில் பரவிய பாரிய தீ பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது....

Read moreDetails

கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது!

கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றது. கரைச்சி பிரதேச சபையினால் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள குறித்த நூலகம் கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில் அமையவுள்ளது....

Read moreDetails

பண்பாடுகள், கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே நமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் – சிறிதரன்!

பண்பாடுகள், கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே நமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். வைத்தியர் ஆர.வீ....

Read moreDetails

கிளிநொச்சியிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு!

கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கிளிநொச்சி ஜெயந்தி நகர்...

Read moreDetails
Page 38 of 56 1 37 38 39 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist