இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கராயன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த நிலையில், நேற்று...
Read moreDetailsசர்வதேச விசாரணைகள் ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். உலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், நேற்று...
Read moreDetailsகிளிநொச்சி- சங்குப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பாலம் ஆபத்தான நிலை நோக்கி நகர்கின்றதா என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் இணைக்கும் குறித்த பாலம் கடந்த 16.01.2011...
Read moreDetailsஇரணைமடு சந்தி பகுதியிலுள்ள வீதியில், இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின், பிரதேச சபைகள் சட்டத்தின் ஊடாக அதனை இடிக்க முடியும் என கரைச்சி பிரதேச சபை...
Read moreDetailsவடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை இழந்து வருவதாக வடமராட்சி பிரதேச மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பல...
Read moreDetailsகிளிநொச்சி- முகமாலையிலுள்ள கோவானக்குளத்தில் இருந்த கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது. குறித்த குளத்தினை அபிவிருத்திக்காக பார்வையிடச் சென்ற இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவின் இணைப்பு செயலாளர் சுமுது தலைமையிலான...
Read moreDetailsஉணவு சமைத்து உட்கொள்வதற்கு மண்பாண்ட உற்பத்திகளை பயன்படுத்துவதில் தற்போது மக்கள் ஆர்வம் காட்டி வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் கிளிநொச்சி- விசுவமடு பகுதியில் வசித்து வரும்...
Read moreDetailsகிளிநொச்சி- இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பின்றி காணப்படும் கிணற்றில் மிதக்கும் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கிணறுள்ள காணியின் உரிமையாளர், அப்பகுதிக்கு சென்றிருந்த வேளையில் கிணற்றினுள்...
Read moreDetailsகிளிநொச்சி- ஆனையிரவு ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனத்தின் மீது கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் மோதியதில்...
Read moreDetailsகிளிநொச்சி - பாவிப்பாஞ்சான் பகுதியில் 2010ஆம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த தனியார் காணியொன்று விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.