கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் பூநகரியில்...

Read moreDetails

கிளிநொச்சியில் இடம்பெற்ற அகழ்வு பணி நிறைவு

கிளிநொச்சி- விளாவோடை வயல் பகுதியிலிருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த அகழ்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. குறித்த பகுதியில்...

Read moreDetails

இராணுவ சீருடையுடன் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்: கிளி.யில் தொடர்ந்து அகழ்வு பணி முன்னெடுப்பு

கிளிநொச்சி- விளாவோடை வயல் பகுதியிலிருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றும் (வெள்ளிக்கிoமை) அப்பகுதியில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்ட வைத்திய அதிகாரி மற்றும்...

Read moreDetails

UPDATE – கிளிநொச்சியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள்!

கிளிநொச்சி - விளாவோடை வயல் பகுதியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டார். அதன்அடிப்படையில்...

Read moreDetails

கிளிநொச்சிக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் உறுதி

கிளிநொச்சிக்கு தேவையான மேலும் 15 ஆயிரம் தடுப்பூசிகளைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா உறுதியளித்துள்ளதாக அமைச்சரின் இணைப்பாளர் தவநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர்...

Read moreDetails

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் CIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை, கிளிநொச்சி- பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவுக்கு எதிர்வரும் 2021.08.06 ஆம் திகதியன்று சமூகமளிக்குமாறு கிளிநொச்சிப் பொலிஸாரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

கிளிநொச்சியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

கிளிநொச்சி- முரசுமோட்டை சேற்றுக் கண்டிப் பகுதியில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின்...

Read moreDetails

கிளிநொச்சியில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

கிளிநொச்சியில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வயது முதிர்ந்தவர்கள், நடமாட முடியாதவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்போர் உள்ளிட்டோருக்கு...

Read moreDetails

கிளிநொச்சியில் அரச பேருந்து சேவையாளர்கள் போராட்டம்!

கிளிநொச்சியில் அரச பேருந்து சேவையாளர்கள் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் இன்று (புதன்கிழமை) ஈடுபட்டனர். முழங்காவில் பகுதிக்கான சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையினருக்கு...

Read moreDetails

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன்...

Read moreDetails
Page 44 of 56 1 43 44 45 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist