நல்லூரில் இருந்து கதிர்காமத்திற்கு திருத்தல தரிசன யாத்திரை

இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்திற்கு புனித திருத்தல தரிசன...

Read moreDetails

முல்லைத்தீவு செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலய தேர் திருவிழா

முல்லைத்தீவு செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலய தேர் திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது பச்சை சாத்திய விநாயகர் பெருமான் பிரதான தேரிலே பவனி...

Read moreDetails

செம்மலை கடலில் நீராடச் சென்ற நிலையில் மாயமான மூன்றாவது இளைஞனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது!

முல்லைத்தீவு - செம்மலை கடலில் நீராடச் சென்ற நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்த மூன்றாவது இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் திகதி...

Read moreDetails

தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல்கள் திருட்டு!

வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல்...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்!

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான...

Read moreDetails

ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வதே இலக்கு – கணேஷ் இந்துகாதேவி

ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தெரிவித்துள்ளார். நாடு...

Read moreDetails

கடற்றொழிலாளரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு – முல்லையில் டக்ளஸ் வழங்கி வைத்தார்!

சமுர்த்தி திட்டங்களை உச்சபட்சம் பயன்படுத்தி நீர்வேளாண்மையில் ஈடுபடுவதன் மூலம் கடற்றொழில் சார் மக்களுக்கு நிலையான பொருளாதாரத்தினை ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு...

Read moreDetails

முல்லைத்தீவில் காணாமல் போன சிறுமி – பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்?

முல்லைத்தீவில் காணாமல் போன 13 வயதான சிறுமி ஒருவர், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சிறுமி கடந்த 15 ஆம்...

Read moreDetails

Update- முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல்போயிருந்த ஏனைய இருவரும் சடலங்களாக கண்டெடுப்பு

முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று, நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த மூன்று இளைஞர்களும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில்,...

Read moreDetails

முல்லைத்தீவு கடலில் மாயமான மூவரில் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற மூவர் காணாமல் போயுள்ள நிலையில் ஒருவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்....

Read moreDetails
Page 26 of 33 1 25 26 27 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist