ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி யாழிற்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ் மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்ததுடன் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டார். இந்நிலையில்,...

Read moreDetails

யாழில் வீடொன்றின் மீது வன்முறைக்கும்பல் தாக்குதல்: ஒருவர் படுகாயம்

யாழ். அச்சுவெலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது, சுமார் 50 பேர் கொண்ட குண்டர் கும்பலொன்று தாக்குதல் நடத்தியதில், வீட்டின் உடமைகள் சேதமடைந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்....

Read moreDetails

யாழில் பெண்ணொருவர் எரித்துப் படுகொலை : சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம், கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்ற இளைஞன், பெண் மீது பெற்றோல் ஊற்றி எரித்துப் படுகொலை செய்துள்ளார். சாவகச்சேரி - மட்டுவில் பகுதியை சேர்ந்த 45...

Read moreDetails

கூட்டமைப்பை அழித்தவர்கள் ஒன்றுபடுவதாகக் கூறுவது வேடிக்கை : விநோ எம்.பி!

பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலையில், மக்களை ஒன்று படுத்தப் போவதாகக் கூறுவது வேடிக்கையானது என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

யாழில் இரு சிறுமிகள் உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணத்தில் நீர்க்குட்டை ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய நிரோசன் விதுசா மற்றும் 5 வயதுடைய நிரஞ்சன்...

Read moreDetails

தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி யாழில் துண்டுப்பிரசுரம்!

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி தமிழத் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ் மத்திய பஸ் தரிப்பிட நிலையத்தில் நேற்று மாலை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு...

Read moreDetails

யாழ் மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் செய்ய முடியாது : சி.வி.கே சிவஞானம்!

பொது வேட்பாளர் விடயத்தில் யாழ் மக்களைத் தூண்டிவிட்டு எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால், அது நடக்காது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நூலகம் எரிக்கப்பட்டு 43 வருட பூர்த்தி : யாழில் நினைவேந்தல் நிகழ்வு

தென்கிழக்காசியாவின் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு அடைந்துள்ளது. தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக...

Read moreDetails

உயர்தர பரீட்சையில் யாழ்.இந்து கல்லூரி மாணவர்கள் சாதனை

கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று மதியம் வெளியாகியிருந்த நிலையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்....

Read moreDetails

யாழில் கணவன்-மனைவியை தாக்கி கொள்ளை

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை அப்பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குணசிங்கம் சந்துரு என்பவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் வியாபார நடவடிக்கைகளை முடித்து...

Read moreDetails
Page 205 of 610 1 204 205 206 610
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist