யாழ்.மாவட்ட செயலருக்கு பிரியாவிடை!

யாழ் மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலராகக் கடமையாற்றி ஓய்வு பெற்று செல்லும் அம்பலவானர் சிவபாலசுந்தரனுக்கு நேற்று  யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு...

Read moreDetails

சுழிபுரத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த சிலையானது  அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின்...

Read moreDetails

ஆரம்பமானது வடக்கின் பெரும் சமர்!

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது. 117வது முறையாக...

Read moreDetails

மன்னாரில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்!

மன்னார் மாவட்டத்தில் மக்களை பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி ரகசியமாக இடம்பெற்று...

Read moreDetails

யானை தாக்கியதில் முதியவர் படுகாயம் -கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான முதியவரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி - சிவபுரம் பகுதியில் நேற்றைய தினம் இரவு...

Read moreDetails

மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு

விமான படையின் 73ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. இக் கண்காட்சியின் ஓர்  அங்கமாக மோப்ப நாய்களின் சாகச...

Read moreDetails

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வாகன விபத்து!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வர்த்தக நிலையத்தின் கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி காயமடைந்துள்ளார். பருத்தித்துறை வீதியூடாக...

Read moreDetails

கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்திர பொங்கல்  நிகழ்வுகள் எதிர் வரும் 17 ஆம் திகதி...

Read moreDetails

 வானத்தில் வட்டமிட்ட மாணவர்கள்!

இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனொரு அங்கமாக வட மாகாணத்தில் கல்வி...

Read moreDetails

மன்னாரில் வீதித் தடை கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்!

மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடனடியாக அமைத்துத் தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் நேற்று வீதிகளை மறித்து போராட்டத்தில்...

Read moreDetails
Page 241 of 610 1 240 241 242 610
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist