எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில்...
Read moreDetailsவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக பொதுமக்களால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் தேரர் ஒருவரும் பங்கேற்று இருந்தார்....
Read moreDetailsயாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் நேற்று பெண்ணொருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு...
Read moreDetailsவரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஐந்தாம்திருவிழாவின் பூந்தண்டிகைத் திருவிழா ( 19)...
Read moreDetailsகாணி விடுவிப்பு தொடர்பில் யாழ் இராணுவ கட்டளைத் தளபதிக்கும் யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பலாலி இராணுவ தலைமையலுவலகத்தில் இடம்பெற்ற...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட சுண்ணாம்புசூளை வீதியின் திருத்தப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மக்களின் விருப்பத்துக்கு மாறாக மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமத்தில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைதிவழி...
Read moreDetails34 வருடங்களின் பின்னர் மயிலிட்டியில் வடமாகாண சுகாதார பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி பகுதியில் சுகாதார திணைக்களத்திற்குரிய காணி 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் பயன்பாடற்ற...
Read moreDetails”யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20ஆம் திகதி முற்றுகையிடப்படும்” என யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
Read moreDetailsயாழில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 300 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.