யாழில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த தொற்றாளர்களில் சுமார் 3 ஆயிரத்து...

Read moreDetails

வவுனியாவில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறந்துவைப்பு

வவுனியா சிதம்பரபுரம், நெளுக்குளம் பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண்கள் இரண்டும் பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தப்பட்டு இன்று(புதன்கிழமை) மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொதுமக்கள் முறைப்பாடுகள் வழங்கும் செயல்முறையை இலகுவாக்குவதற்காக...

Read moreDetails

நியமனம் வழங்குமாறு கோரி சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

தகமைபாராது சேவைக்கால அடிப்படையில் நியமனம் வழங்குமாறு கோரி சுகாதார தொண்டர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை)காலை 9.30 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த...

Read moreDetails

பழைய முறிகண்டி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய முறிகண்டி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த விடயம் தொடர்பில் மேலும்...

Read moreDetails

சுயலாப கொள்ளையர்களால் உழைப்புகள் உறிஞ்சப்படுவதை ஏற்கமுடியாது – தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கம்

கொள்ளை அடித்து எமது இருப்புக்களை பெருக்கிக்கொள்வது எமது நோக்கமல்ல. அதேநேரம் சுயலாப கொள்ளையர்களால் எமது பிரதேச கடற்றொழிலாளர்களது உழைப்புகள் உறிஞ்சப்படுவதை ஏற்கமுடியாதென தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தினர்...

Read moreDetails

யாழில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயதுப் பெண்ணும்...

Read moreDetails

யாழ்.கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் - வேலணை,...

Read moreDetails

மாவட்ட வைத்தியசாலை: மத்திய அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு சார்ள்ஸ் கடும் கண்டனம்

மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டார். மேலும் மாவட்ட வைத்தியசாலைகளை...

Read moreDetails

நோயாளர் காவு வண்டிகளின் சாரதிகள்: வடக்கு மாகாண ஆளுநருக்கு வினோ எம்.பி அவசர கடிதம்.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை சாரதிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், வட.மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த...

Read moreDetails
Page 490 of 549 1 489 490 491 549
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist