இலங்கை

முட்டையின் விலை தொடர்பில் அதிரடி அறிவிப்பு!

”டிசம்பர் மாதம் வரை முட்டையின்  விலை அதிகரிக்கப்படமாட்டாது” என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் மாதமொன்றுக்கு 6...

Read moreDetails

கிறிஸ்தவ மக்களால் அனுஷ்டிக்கப்படும் `பெரிய வெள்ளி` தினம் இன்றாகும்!

உலகளாவிய ரீதியில் வாழும் கிறிஸ்த மக்கள் இன்று பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையைப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு  சம்பவம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு  சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

Read moreDetails

7 சைவ ஆலயங்களுக்கும் மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி!

யாழ் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகின்ற 07 சைவ ஆலயங்களுக்கும் மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

களுத்துறையில் தடுப்பு ஊசி மருந்து காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

களுத்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்து காரணமாக பத்து மாணவர்கள் பத்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதன்படி இன்று (வியாழக்கிழமை) மாணவர்களுக்கு...

Read moreDetails

எதிர் காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்! -நடுத்தர அரிசி தொழிற்சாலை உரிமையாளர்கள்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் முயற்சித்து வருவதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி தொழிற்சாலை  உரிமையாளர்கள் குற்றம்...

Read moreDetails

பெண் ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம்: பிடிப்பு நிலைய உரிமையாளர் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்!

மாத்தறை மாவட்டத்தின் வல்கம பிரதேசத்தில் மசாஜ் நிலையத்தில் பணியாற்றி பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிடிப்பு  நிலைய உரிமையாளர் உட்பட 5 பேர்...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (வியாழக்கிழமை) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். அதன்படி சந்தேகநபர்கள் 9 பேரும் ஏப்ரல் மாதம் 8 ஆம்...

Read moreDetails

கிராண்ட்பாஸ் பகுதியில் பற்றியெரிந்த வர்த்தக நிலையம்!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் இன்று தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியானது புகைமூட்டம் சூழ்ந்து...

Read moreDetails

இணையத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 1430 of 4502 1 1,429 1,430 1,431 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist