இலங்கை

ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தையில் வெற்றி : பசில் தெரிவிப்பு

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற...

Read moreDetails

தாய்லாந்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்!

தாய்லாந்தில் இருந்து 846 பயணி கள் மற்றும் 469 பணியாளர்களுடன் அதி சொகுசு கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வைக்கிங் ஸ்கின் என்ற சொகுசு கப்பல் ஒன்றே...

Read moreDetails

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் !

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். இதனை ஆவணப்படுத்தி அவற்றை அகற்றுமாறு உரிய...

Read moreDetails

இலங்கை நிர்வாக சேவைகள் சங்க ஊடக மாநாட்டில் குழப்பத்தை உண்டாக்கிய நால்வர் கைது!

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில், குறுக்கிட்டு குழப்பம் ஏற்படுத்திய நால்வரை குறுந்துவத்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் ஊடகவியலார் சந்திப்பு இன்று...

Read moreDetails

உலக நீர் நாளை முன்னிட்டு,  லைக்கா ஞானம் அறக்கட்டளை  நாடு முழுவதிலும்  பயனுள்ள திட்டங்களை ஆரம்பித்துள்ளது:

  தூய்மையான குடிநீரைக் கிடைக்கச் செய்வதில் உள்ள முக்கிய பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு முதன்மையான முன்னெடுப்பாக, லைக்கா குழுமத்தின் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான  திரு...

Read moreDetails

“சமானத்துக்காக நீர்” எனும் தொனிப்பொருளில் உலக நீர் தின விழா

உலக நீர் தின விழா இன்று (22.03.2024) “சமானத்துக்காக நீர்” எனும் தொனிப்பொருளில் இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தின் கேட்போர் கூடத்தில்...

Read moreDetails

புதிய உறுப்பினர்கள் தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!

பொருளாதார ஸ்திரத்தன்மை நாடாளுமன்றக் குழுவில் பணியாற்றுவதற்காக மேலும் பத்து உறுப்பினர்கள் தேர்வுக் குழு நியமித்துள்ளது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்...

Read moreDetails

விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

விளைச்சலுக்கான உரிய விலையை பெற்றுக்கொள்ள முடியாமையினால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். நெல் கொள்வனவு தொடர்பான...

Read moreDetails

2,863 கோடி ரூபாயை திறைசேரிக்கு செலுத்தத் தவறிய நெல் சந்தைப்படுத்தல் சபை

நெல் சந்தைப்படுத்தல் சபையானது, இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து மூன்று கோடி ரூபாவை திறைசேரிக்கு செலுத்தத் தவறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்....

Read moreDetails

இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்க நடவடிக்கை!

இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இந்த ஜூன் மாதத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Read moreDetails
Page 1445 of 4500 1 1,444 1,445 1,446 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist