இலங்கை

சம்பள அதிகரிப்பினை பிற்போடுவதாக மத்திய வங்கி அறிவிப்பு!

சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி தொடர்பான தெரிவுக்குழு முன்வைத்த பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் சம்பள அதிகரிப்பினை பிற்போடுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர்...

Read moreDetails

2.2 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை

சர்வதேச நீர் தினமான இன்று உலகளவில் 2.2 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு  சுத்தமாக குடிநீர் கிடைப்பதில்லை என அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. சுத்தமான குடிநீர் என்பது மனிதனின்...

Read moreDetails

யாழ். இந்திய தூதரகம் முற்றுகை : உணவு தவிர்ப்புப் போராட்டமும் கைவிடப்பட்டது!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ். மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடந்த...

Read moreDetails

நீதி அமைச்சரிடம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய கோரிக்கை!

தண்டனைச் சட்டக் கோவையின் 19 ஆவது அத்தியாயத்தை திருத்துவதற்கு கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின்...

Read moreDetails

பொதுத் தேர்தலைத்தான் முதலில் நடத்த வேண்டும்! -மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். அநுராதபுரம்,...

Read moreDetails

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த சப்பை ரத திருவிழா!

கொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவவத்தின் சப்பை ரத திருவிழா நடைபெறவுள்ளதுடன் நாளைய தினம் இரதோட்வசம் இடம்பெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கொழும்பு, கொச்சிக்கடை...

Read moreDetails

வேகமாகப் பரவி வரும் ‘டீனியா’: பொது மக்களுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது டினியா ( Tinea) எனும் சரும நோய் வேகமாகப்  பரவி வருவதாக வைத்தியர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நோயின் பிரதான அறிகுறியாக  உடலில்  அரிப்பு,...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு – மைத்திரிபால சிறிசேன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட  பொருளாதார முயற்சிகள் மற்றும் நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக  விமான நிலையம் மற்றும்...

Read moreDetails

ஜனாதிபதியினால் யாழில் 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (22) யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 234 ஏக்கர் காணிகள்  விடுவிக்கப்பட்டுள்ளன. ஜே- 244 வயாவிளான் கிழக்கு...

Read moreDetails
Page 1446 of 4500 1 1,445 1,446 1,447 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist