இலங்கை

காஸாவில் குழந்தைகளுக்கு உதவும் திட்டத்தினை எவரும் விமர்சிக்க வேண்டாம் : ஐ.தே.க கோரிக்கை!

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று ஸ்ரீகொத்தாவில் அமைந்துள்ள ஜக்கிய தேசிய...

Read moreDetails

குருந்துகஹ – ஹெதெக்ம பகுதியில் விபத்து இருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக வீதியில் குருந்துகஹ - ஹெதெக்ம பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் தொடங்கொடவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே...

Read moreDetails

ஆசிரியர் நியமனங்களில் முறைகேடுகள் : கிழக்கு ஆளுநரிடம் ஸ்ராலின் முறைப்பாடு!

கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் போன்ற நடவடிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 730 சந்தேக நபர்கள் கைது!

இன்று நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து...

Read moreDetails

யாழ்.புத்தூர் பகுதியில் பற்றியெரிந்த வீடு!

யாழ்.புத்தூர் மேற்கு பகுதியில் வீடொன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு வளர்மதி பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது வீட்டில்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: அரசாங்கத்திடம் எரான் விக்ரமரத்ன கோரிக்கை

”ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை அரசாங்கம் தொடர்ச்சியாகப் புறக்கணிக்க காரணம் என்ன?” என்பதை விளக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன...

Read moreDetails

தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தல்!

தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி, இன்றும் எதிர்வரும் 6 ஆம்...

Read moreDetails

பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) சுமையை குறைக்கும் நோக்கில், பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில்...

Read moreDetails

யாழில். இனவாதக் கருத்துக்களை வெளியிட்ட இருபொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது!

யாழில் சக  பொலிஸ் அதிகாரிகளுடன் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்து  மோதலில் ஈடுபட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாரின்...

Read moreDetails

யாழில் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் முகமாக துறை சார் தரப்பினருடன் இன்றைய தினம்  கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது...

Read moreDetails
Page 1494 of 4488 1 1,493 1,494 1,495 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist