இலங்கை

யாழில் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் முகமாக துறை சார் தரப்பினருடன் இன்றைய தினம்  கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது...

Read moreDetails

13வயது சிறுமியை வேலைக்கு அமர்த்திய பெற்றோருக்குச் சிறை!

உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு , யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி திருமுருகண்டி...

Read moreDetails

தங்க கட்டிகளை தேடும் நடவடிக்கை கைவிடப்பட்டது!

இலங்கையில் இருந்து இந்தியாவின் வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை தேடும் நடவடிக்கை 5 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்றுடன் கைவிடப்பட்டுள்ளது. இலங்கையில்...

Read moreDetails

அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா!

அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் தனது இராஜினாமா கடிதத்தை இன்று (செவ்வாய்கிழமை) சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்....

Read moreDetails

2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை!

புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன...

Read moreDetails

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்!

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக...

Read moreDetails

தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டி: வவுனியா மாணவிகள் சாதனை!

2024ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற குறித்த...

Read moreDetails

காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவ 1 மில்லியன் டொலரை திரட்டுகின்றது அரசாங்கம் !

காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 மில்லியன் டொலரை திரட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக காசாவில் உள்ள குழந்தைகளுக்கான நிதியத்தை உருவாக்கும் ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை...

Read moreDetails

வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும்-வளிமண்டலவியல் திணைக்களம்!

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல்...

Read moreDetails

இலங்கையை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

”இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 138,736 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்” என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்யாவில் இருந்தே அதிகளவான...

Read moreDetails
Page 1498 of 4491 1 1,497 1,498 1,499 4,491
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist