இலங்கை

டின் இலக்கம் தொடர்பான புதிய அறிவிப்பு

தனிநபர் வரிக்கோவைக்கான டின் இலக்கத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில்...

Read moreDetails

மின் கட்டண திருத்த முன்மொழிவு பொது பணன்பாடு ஆணைக்குழுவிடம் கையளிப்பு

புதிய மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் நேற்று கையளித்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்கட்டணத்தை இயலுமான அளவு குறைப்பதற்கு பல்வேறு...

Read moreDetails

நாட்டில் இரவு நேர பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும்: டயானா கமகே தெரிவிப்பு

நாட்டிலுள்ள கடலோரப்பகுதிகளில் பொழுதுபோக்கு நிலையங்களை உருவாக்கி இரவு நேரப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா...

Read moreDetails

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை : சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெரிவிப்பு

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் நடைபெற்ற சுவிட்ஸர்லாந்து...

Read moreDetails

மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு!

முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். அதன்படி அவர் இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து...

Read moreDetails

அதிகரிக்கும் வெப்பநிலையால் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் நாட்டின்...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் !!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்....

Read moreDetails

மணல் அகழ்விற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மக்கள்

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வுப் பணிக்கு அப்பகுதி மக்களால் நேற்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை, தலைமன்னார்...

Read moreDetails

இலங்கையின் 3 விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு ஒப்படைப்பு – உண்மை என்ன ??

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட மூன்று இலங்கை விமான நிலையங்களின் நிர்வாகத்தை அதானி குழுமத்திடம் இலங்கை ஒப்படைக்கவுள்ளதாக கூறப்படும் சமீபத்திய செய்திகள் தவறானவை என விமான...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 729 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் விசேட நடவடிக்கையின் போது 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி போதைப்பொருள்...

Read moreDetails
Page 1505 of 4491 1 1,504 1,505 1,506 4,491
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist