இலங்கை

நெல் விற்பனை வீழ்ச்சி – விவசாயிகள் குற்றச்சாட்டு!

அரிசி விலைகள் உயர்ந்தாலும் நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல் விற்பனை செய்வதில்...

Read moreDetails

கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா திருப்பலி!

கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு  யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், தென், சப்ரகமுவ மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

Read moreDetails

திருமலை கந்தசாமி ஆலயத்தில் வழிப்பாட்டிற்கு முப்படையினரால் தடை

திருகோணமலை, தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்கள், முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

நாட்டின் பொருளாதாரத்திற்கு அமெரிக்க தொடர்ந்து உதவிகளை வழங்கும்-ரிச்சர்ட் வர்மா!

இந்த நாட்டின் பொருளாதார செழுமைக்காக அமெரிக்க உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வ...

Read moreDetails

கடல்சார் பாதுகாப்புக்கு அமெரிக்கா பூரண ஆதரவை வழங்க தீர்மானம்

இலங்கையின் கடல்சார் பாதுகாப்புக்கு அமெரிக்கா பூரண ஆதரவை வழங்குவதாக அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

Read moreDetails

ஜெனிவா செல்லவுள்ள அலி சப்ரி தலைமையிலான குழு

இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றை நாட்டில் அமுல்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை அரசாங்கம் எடுத்துள்ள நிலையில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது...

Read moreDetails

பாடசாலைக்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து போராட்டம்

ஹட்டன் பிராந்திய கல்வி திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற சிங்கள மகா வித்தியாலயத்திற்கு உடனடியாக அதிபரை நியமிக்குமாறு கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இன்று பாடசாலைக்கு முன்பாக...

Read moreDetails

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு...

Read moreDetails

யாழில் கைதான கொச்சிக்கடை பெண்கள்

யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த்...

Read moreDetails
Page 1504 of 4491 1 1,503 1,504 1,505 4,491
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist