இலங்கை

இந்திய குடியரசு தினம் : ஜீவன் தொண்டமான் வாழ்த்து

எல்லா வழிகளிலும் உதவிவரும் இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியாக நம்புவதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...

Read moreDetails

வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் ஆரம்பம்-தேர்தல்கள் ஆணையாளர்!

வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படுவதுடன் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள்...

Read moreDetails

துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களைக் கடுமையாக்க அரசாங்கம் தீர்மானம்!

குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும்...

Read moreDetails

இணைய பாதுகாப்பு சட்டமூலம் : சர்வதேச மன்னிப்புச் சபை விசனம்!

இணைய பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையாது இலங்கையின் மனித உரிமைகள் மீதான பாரிய தாக்குதல் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இணைய பாதுகாப்பு சட்டமூலமானது கருத்து சுதந்திரத்தை...

Read moreDetails

அதிக போதைப்பொருள் பாவனை : இளைஞர் உயிரிழப்பு!

அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரை அண்டிய கலட்டி பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்றையதினம் புதன்கிழமை சடலமாக...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

மருத்துவ சேவையின் எதிர்காலத்திற்காக அனைத்து மருத்துவ சங்கங்களும் இணைந்து புதிய திட்டமொன்றைத்  தொடங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், விசேட...

Read moreDetails

சிவனொளிபாத மலையை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

ஆண்டின் முதல் போயா நாளான இன்று சிவனொளி பாதமலைக்கு வருகை தரும்  யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் இவ்வாறு வருகை தருபவர்களில் பெரும்பாலானோர் பொதுப் போக்குவரத்து மூலம்...

Read moreDetails

பட்டிருப்பு பாலத்தின் கீழே சக்தி வாய்ந்த இரு குண்டுகள் மீட்பு!

மட்டக்ககளப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தின் கீழ் இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி மீட்கப்பட்ட இரண்டு குண்டுகளும்...

Read moreDetails

மகாவலி வலயங்களை ஊக்குவிப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பு : ஜனாதிபதி!

இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார் கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற...

Read moreDetails

யாழில் ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராட்டம்!

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் போராட்டமொன்று  முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய...

Read moreDetails
Page 1618 of 4529 1 1,617 1,618 1,619 4,529
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist