இலங்கை

E-ID பற்றி புதிய அறிவிப்பு

புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை தொடர்பான குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்று...

Read moreDetails

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்களின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம்

கடந்த ஆண்டில் (2023) மாத்திரம் உலகளாவிய ரீதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான செயல்கள்...

Read moreDetails

நாரம்மல துப்பாக்கி சூடு சம்பவம் : பொலிஸ் கைது

நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்து நேற்று (18) இரவு நாரம்மல...

Read moreDetails

வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு!

நாட்டில் இன்றும்  வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல...

Read moreDetails

தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்!

குருணாகல் - தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக  இயங்கியதில் ஒருவர்  உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

Read moreDetails

அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பு!

2024 வரவு -செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்கான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க...

Read moreDetails

அடுத்த மாதம் முதல் மீண்டும் போராட்டம்

இடைநிறுத்தப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி மீள ஆரம்பிக்க சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இன்று (18) இடம்பெற்ற விசேட மாநாட்டிலேயே அவர்கள் இதனைக்...

Read moreDetails

மட்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர்!

”மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அநாகரிமாக நடந்துகொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான  விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்....

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் ரணில் – மொட்டு குழப்பம் : சஜித் பிரேமதாச!

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்; யார் என்பதில் ஜனாதிபதியும் மொட்டுக்கட்சியும் தற்போது குழப்பத்தில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி எனக்கே உள்ளது : குமார வெல்கம!

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி, தனக்கு மாத்திரமே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக்...

Read moreDetails
Page 1648 of 4545 1 1,647 1,648 1,649 4,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist