இலங்கை

யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை வகுப்பு : அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை - மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா...

Read moreDetails

ரணிலும் சஜித்தும் இணைந்தால் நல்லது  – மனோ கணேசன்!

ரணிலும் சஜித்தும் இணைந்தால் நல்லது என மக்கள் விரும்புவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” பிரதமர் ...

Read moreDetails

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

15 வயது வரையான குழந்தைகளுக்கு கட்டாயமாக போடப்படும் தடுப்பூசிகளை போட வேண்டும் என தேசிய நோய்த்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சமித்த கினிகே கூறுயள்ளார். அத்துடன், தேசிய...

Read moreDetails

அஸ்வசும திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம் : சாகல ரத்நாயக்க!

அஸ்வசும சமூக நலன்புரி நலத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான...

Read moreDetails

தீக்கிரையான 30ற்கும் மேற்பட்ட வாகனங்கள் : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை, கறுவாக்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் வாகன தரிப்பிடமொன்றில் நேற்று(18) இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது 30இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் 8...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் தேசிய அடையாள அட்டையை பெறுவது குறித்த விசேட அறிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் தேசிய அடையாள அட்டையை பெறுவது குறித்து விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதில்...

Read moreDetails

ஆதவனில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு!

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினைப் (Right To Information)  பயன்படுத்துவது குறித்த, ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று இன்று(புதன் கிழமை)  வெள்ளவத்தையில் உள்ள ஆதவன்  நிறுவனத்தில்...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வசதிகள் குறைவாகவே உள்ளன – சஜித் பிரேமதாச

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வசதிகள் தற்போதும் குறைந்த நிலையிலேயே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், வறுமையில் இருந்து அவர்களை மீட்டெடுக்க...

Read moreDetails

பரீட்சை பெறுபேறுகள் மற்றும் அடுத்த தவணை கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு !

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மற்றும், அடுத்த தவணை கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் தராதர...

Read moreDetails

மே 9 சம்பவம்: அமைச்சர் மற்றும் போலிஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

பொது பாதுகாப்பு அமைச்சர், தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 2092 of 4535 1 2,091 2,092 2,093 4,535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist