இலங்கை

மாணவியைத் தாக்கியமைக்கு இதுவே காரணம்: நீதிமன்றத்தில் அதிபர் பரபரப்பு வாக்குமூலம்

யாழ். தீவக வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை பிளாஸ்ரிக் குழாயினால் 20 தடவைகள் தாக்கியதாகப்  பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றம்...

Read moreDetails

அதிகரித்துள்ள தேங்காய் விலை

தேங்காய்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமைக்கு இடைத்தரகர்கள் அதிக இலாபத்தை வைத்து நுகர்வோருக்கு தேங்காய்களை விற்பனை செய்வதே பிரதான காரணம் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

மீண்டும் ஒரு மர்ம மரணம்

நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு பகுதியில், கெசல்கமுவ ஓயாவில் இருந்து இன்று முற்பகல் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான,...

Read moreDetails

வறிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்: ஜீவன்

மின்சாரக் கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனினும்  மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே கட்டண உயர்வு இடம்பெறும்...

Read moreDetails

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுப்பு

தோட்டத் தொழிலாளர்களால், தோட்ட  நிர்வாகத்திற்கு எதிராக ரம்பொடையில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ”தாம் வாழும் தோட்ட வீடுகளை விட்டு வெளியேறுமாறு”  தோட்ட நிர்வாகம் தம்மை  அழுத்தம்...

Read moreDetails

கெஹலியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சஜித்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே...

Read moreDetails

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு கனேடிய உயர்ஸ்தானிகர் விஜயம்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை...

Read moreDetails

கோழி குஞ்சுகளை சலுகை விலையில் வழங்குமாறு கோரிக்கை!

அண்மைக்காலமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டையிலிருந்து புதிதாக பொரித்த 13,500 குஞ்சுகளையாவது வழங்குமாறு அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் (AIPA) அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அவற்றை தமது...

Read moreDetails

நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு மரணங்கள்

டெங்கு நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை  நாளுக்கு நாள்  ஆபத்தான விகிதத்தில்  அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இவ்  வருடம் மாத்திரம் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34...

Read moreDetails

யாழில் பதட்டம் : இரு குழுக்களுக்கிடையில் முறுகல்

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் காயமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்...

Read moreDetails
Page 2095 of 4532 1 2,094 2,095 2,096 4,532
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist