பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
2026-01-07
13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு இந்தியப் பிரதமருக்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து எழுதியுள்ள கடிதம்...
Read moreDetailsஅனுராதபுரத்தில் இருந்து ஓமந்தே வரையான புனரமைக்கப்பட்ட புகையிரத பாதை இன்று உத்தியோகபூர்வமாக மக்கள் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. M 11 இன்ஜின் மற்றும் குளிரூட்டப்பட்ட அதிநவீன சொகுசு...
Read moreDetailsமட்டக்களப்பு, தாந்தாமலை அருள்மிகு முருகன் ஆலயத்தில் வருடாந்த மஹோட்சவத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இலங்கையில் உள்ள மிக பழமையான முருகன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு,...
Read moreDetailsபேருவளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்து ஊழியர்களை தாக்கி உடமைகளுக்கு சேதம் விளைவித்த 5 பேரை பேருவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு...
Read moreDetailsஅரிய வகை பெறுமதியான வலம்புரி சங்கை 5 கோடிக்கும் அதிகமான விலைக்கு விற்க முயன்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் ஜா-எல பிரதேசத்தில் வைத்து கைது...
Read moreDetailsமுல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து கடந்த 12ஆம் திகதி உத்தரவு கிடைக்கப்பெற்றிருந்தது. சர்வதேச தரம் மற்றும் விதிமுறைகளுக்கு...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கைவேலி பகுதியில் அரச காணியில் தற்காலிகமாக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பத்தினர் மீது வனவளத் திணைக்கள ஊழியர்கள் தாக்குதல்...
Read moreDetailsஅரநாயக்க வனப்பகுதியொன்றில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகளும், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 82 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்...
Read moreDetailsஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு எண்ணெய்க்குழாய் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோர்...
Read moreDetailsஇறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.