இலங்கை

சற்றுமுன்னர் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்து : 15 பேர் காயம்

ஹாலி-எல, தெமோதரவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – பதுளை பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் விபத்துக்கான காரணம்...

Read moreDetails

பளையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து : ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு

பளை இத்தாவில் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த வான்...

Read moreDetails

யாழில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 200 மி.கி. ஐஸ், ஆயிரத்து 400 மில்லிக்கிராம் கஞ்சா மற்றும் 40 போதை மாத்திரைகள்...

Read moreDetails

சந்தீபனியின் மரணம் தொடர்பான் விசாரணை : பேராதனை வைத்தியசாலைக்கு செல்கின்றது ஐவரடங்கிய குழு

21 வயதான யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு இன்று பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. வழங்கப்பட்ட தடுப்பூசி மரணத்தை...

Read moreDetails

மூன்று மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்று...

Read moreDetails

ஆதரவு தரவேண்டிய பொலிஸார் வேடிக்கை : குறுந்தூர்மலை விவகாரம் தொடர்பாக முறைப்பாடு

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் வழிபட்டு உரிமை மறுக்கப்பட்ட விடயம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளதாக வடக்குமாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றமும்...

Read moreDetails

நேற்று ஆரம்பிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவை மீண்டும் முடங்குகின்றது ?

மாஹோ சந்திக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான பாதையை புனரமைக்கும் பணியை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க அதிகாரிகள் தீர்மானித்தால்,...

Read moreDetails

ஜனாதிபதியின் இந்திய விஜயம் : பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. இதன்படி, இரு நாடுகளுக்கும்...

Read moreDetails

யாழில் தொழில் பயிற்சி நிலையம்

வட மாகாணத்திற்கான  வெளிநாட்டுக்கு  வேலைவாய்ப்பினைத் தேடிச் செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம், யாழ் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளதாகத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

கேகாலையில் துப்பாக்கிப் பிரயோகம்!

கேகாலை - கலபிட்டமட – துனமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கெப்ரக...

Read moreDetails
Page 2118 of 4545 1 2,117 2,118 2,119 4,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist