இலங்கை

அலகல்ல மலையின் அழகை காண சென்ற பெண் மாயம்

டென்மார்க்கை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் கடுகன்னாவ அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜூன் 26 அன்று நாட்டிற்கு...

Read moreDetails

அம்பாறை மற்றும் கல்முனை மக்களுக்கு நற்செய்தி

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் இப்றா...

Read moreDetails

நெடுந்தீவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் முன்னெடுப்பு!

யாழ். நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று...

Read moreDetails

பூநகரியில் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதில் சிக்கல்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி  பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் இதுவரை வழங்கப்படாத நிலையில், வடமராட்சி கிழக்கில் மணற்காட்டிலிருந்து தாளையடி வரையான பிரதேசத்தில் 18...

Read moreDetails

குருந்தூர்மலையில் பரபரப்பு… (UPDATE)

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையினரும், பிக்குகளும், பொலிசாரும் இடையூறு ஏற்படுத்தியதால் குறித்த பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. பொங்கல் விழாவிற்கு...

Read moreDetails

இலங்கை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

நாட்டின் அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு இனி சம்பளம் இல்லை!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை பொது நிர்வாக அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...

Read moreDetails

தங்கத்தின் விலை அதிகரிப்பு

நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை 8,300 ரூபா அதிகரித்துள்ளது. கடந்த 07ஆம் திகதி 22...

Read moreDetails

மனைவியை உலக்கையால் தாக்கி கொன்ற கணவன்

புத்தளத்தல் குடும்பப் பெண்ணொருவர் உலக்கையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரே அவரைத் தாக்கி படுகொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் புத்தளம்...

Read moreDetails

(Golden Gate Kalyani) பாலத்தில் பெறுமதியான பொருட்கள் மாயம்

ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்தில் சுமார் 28 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான செப்பு கம்பிகள்...

Read moreDetails
Page 2121 of 4545 1 2,120 2,121 2,122 4,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist