இலங்கை

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம்!

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. குறித்த விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த...

Read moreDetails

தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாகக் கண்டெடுப்பு

கணவன் உயிரிழந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் நேற்றைய தினம் (புதன் கிழமை) அவரது வீட்டில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பளை இந்திராபுரம் பகுதியைச்  சேர்ந்த...

Read moreDetails

பால்மா விலையில் மாற்றமா? பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம்!

பால்மா விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் ரூபாவின் ஸ்திரத்தன்மைக்கு அமைய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேவையான...

Read moreDetails

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு நீதிமன்றம் பிறபித்த உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் மீதான விசாரணை செப்டம்வர் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

உகந்தை முருகனுக்கு 18 கொடியேற்றம்

உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் மகோற்சவம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 15 நாட்கள் தொடர்ந்தும் பூசைகள் இடம் பெற்று எதிர்வரும்...

Read moreDetails

யாழில் முதியவரைக் கடத்திச் சென்ற பெண் உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் முதியவரைக்  கடத்திச் சென்று அவரிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட  மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப்  பகுதியைச்  சேர்ந்த குறித்த  முதியவர் பெண்ணொருவருக்கு...

Read moreDetails

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறுக் கோருவது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகமாகும்- ஜோதிலிங்கம்

13 ஆவது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் தீர்வாக ஏற்றுக் கொள்ளாத நிலையில், இதனை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்துவதானது அவர்களின் இயலாமையின் வெளிப்பாடாகவே காணப்படுவதாக அரசியல்...

Read moreDetails

செட்டிக்குளத்திற்கு இரவு நேர பயணம் ஆபத்தானது!

வவுனியாவில் இருந்து செட்டிகுளம் வரை தினமும் இயக்கப்படும் கடைசி இரவு பஸ்ஸில் போதிய இடவசதி இல்லாததால் அந்த பஸ்ஸில் உயிரை பணயம் வைத்து பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்...

Read moreDetails

ஹட்டன் பிரதேசத்தில் விசேட சோதனை!

ஹட்டன் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேரூந்துகள் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளினால இன்று (வியாழக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது....

Read moreDetails

குழந்தைகள் இடையே மீண்டும் பரவும் கொடிய நோய்; பெற்றோர்களே உஷார்

மத நம்பிக்கை காரணமாக குழந்தைகளுக்கு "தட்டம்மை தடுப்பூசி" செலுத்துவதை சிலர் தவிர்த்து வருவதாகவும், இதனால் தட்டம்மை அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு சீமாட்டி...

Read moreDetails
Page 2127 of 4548 1 2,126 2,127 2,128 4,548
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist