இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஜி.எஸ்.பி வரி சலுகையை, பயங்கரவாத சட்டத்தை அகற்ற மாத்திரம் பயன்படுத்தாமல் அரசியல் தீர்விற்கும் ஐரோப்பிய ஒன்றியம் பயன்படுத்த வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்...
Read moreDetailsஇலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே கொரோனாவினால் உயிரிழப்போரின் விகிதம் குறைவாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பில்...
Read moreDetailsகொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணம் -...
Read moreDetailsசிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 60 பேரின் பெயர் பட்டியல் மற்றும் விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக குரலற்றவர்களின் குரல்...
Read moreDetailsநாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை ஒன்றை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா...
Read moreDetailsமன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை...
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்யுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் கடல் வாழ் உயிரினங்களை உற்பத்தி செய்வதற்கான பண்ணைகள் அமைப்பதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் முயற்சியாளர்களை ஈடுபடுமாறு யாழ்.வணிகர் கழகம் கோரியுள்ளது. மேலும் குறித்த வளங்களின் ஊடாக...
Read moreDetailsதாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல், பதவி உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, 2ஆவது நாளாகவும் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை தாதியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். தாதியர்கள்...
Read moreDetailsமாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை, மட்டக்களப்பு- இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.