முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் 200,000 மனிதவளத்தை இணைத்துக்கொள்வதே இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கணினி தரவு...
Read moreDetailsமாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக தேர்தல்முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்படவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் விசாரணை திகதியை மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 36.5 மில்லியன் ரூபாய் திவிநெகும...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தனது நாடாளுமன்ற...
Read moreDetailsஅழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சையை மே 18 முதல் 31 வரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பாடசாலைகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அத்தோடு குறித்த பாடங்களுக்கான...
Read moreDetailsசமூர்த்தியினால் சுபிட்சம் அடைந்த தேசத்தையும் செழிப்பான நாளையும் உருவாக்க ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான 2021 ஆம் ஆண்டுக்கான தொழிற்சங்க சம்மேளன...
Read moreDetailsசீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கையில் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இலங்கையில்...
Read moreDetailsவடக்கில் நுண்கடன் காரணமாக பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு வழக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி-...
Read moreDetailsஇலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் நேற்று இரவு முதல் நாடு தழுவிய சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. ஆட்சேர்ப்பு முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி...
Read moreDetailsகுற்றம் புரிந்த குற்றவாளிகளிடமே நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியுள்ளமை கவலையளிக்கிறது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக, வலிந்துகாணாமல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.