இலங்கை

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று  பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டதையடுத்து 3434 அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர்அ.லதாகரன்...

Read moreDetails

‘அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை’- எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டம்

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும்  அவர்களது குடும்பத்தின் ஏனைய  உறுப்பினர்கள் மீது எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என குற்றம் சாட்டி அக்கட்சிக்கு...

Read moreDetails

இலங்கையில் தொற்றில் இருந்து 89,000 ற்கும் மேற்பட்டவர்கள் குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 176 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின்...

Read moreDetails

நுண் நிதி கடனில் இருந்து பெண்களை பாதுகாக்க கோரி மன்னாரில் போராட்டம்!

நுண் நிதி கடனில் இருந்து பெண்களை பாதுகாக்க கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக விழிர்ப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின்...

Read moreDetails

அரசியல் பழிவாங்கல்கள் குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்துவது நிறுத்தி வைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வரும்வரை அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டாம் என அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின்...

Read moreDetails

கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் – வி.மணிவண்ணன்

கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...

Read moreDetails

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ‘கடலட்டை இனப்பெருக்க நிலையம்’ திறந்து வைப்பு!

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் பிரகாரம் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை வலுப்படுத்த கடற்தொழில், கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 'கடலட்டை இனப்பெருக்க...

Read moreDetails

நாட்டின் தலைவராகும் ஆற்றல் பசில் ராஜபக்ஷவுக்கும் இருக்கின்றது- வசந்த பண்டார

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, தனது கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தி கொண்டால் நாட்டின் தலைவராக வர முடியுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர்...

Read moreDetails

பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்க போவதில்லை – உதய கம்மன்பில

பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்க போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது சட்ட...

Read moreDetails

நல்லாட்சி அரசாங்கம் தொந்தரவையே கொடுத்தது – ஜகத்குமார

நல்லாட்சி அரசாங்கம் என்பது மக்களிற்கு தொந்தரவையே கொடுத்தது. கோவில்கள், பாடசாலைகளுக்கு கூட செல்லமுடியாத அறிவிற்கு அந்த அரசாங்கம் செய்தது. மீண்டும் ஓர் யுத்த களத்தை உருவாக்கும் வகையில்...

Read moreDetails
Page 4444 of 4488 1 4,443 4,444 4,445 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist