முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
உக்ரேனின் 34வது சுதந்திர தினம் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட நிலையில் ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதேவேளை இதற்கு முன்பு உக்ரேன் இராணுவம்,...
Read moreDetailsகாசாவின் போர் நிறுத்த பேச்சுவார்தையின்போது, எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, கவனம் செலுத்தவுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார்....
Read moreDetailsகாஸா போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்தை எதிர்த்து நேற்று (9) இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு டெல் அவிவ் வீதிகளில் இறங்கி...
Read moreDetailsஇஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் சாப்பிட ஏதும் கிடைக்காமல் தவித்துவருகின்றனர். காசாவில் "பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு" காரணமாக மேலும் இரண்டு...
Read moreDetailsபலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்த நிலையில், தற்போது பிரித்தானியாவும் ஆதரிப்பதாக பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர்...
Read moreDetailsஹமாஸ் படையினர் இறக்க விரும்புகிறார்கள். அமைதியை நிலைநாட்ட எந்த ஆர்வமும் காட்டவில்லை'' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே...
Read moreDetailsமத்திய காசாவில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 08 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மத்திய காசாவில் நேற்றையதினம் தண்ணீர் சேகரிக்கச் சென்றவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
Read moreDetailsபோலி சமூக வலைதள கணக்குகளால் இந்தியா - ஈரான் நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு ஆபத்து என்று இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் - இஸ்ரேல்...
Read moreDetailsஅமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். அவர், ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். இதேவேளை...
Read moreDetailsகாசா முழுவதும் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். காசா நகரின் வடகிழக்கே உள்ள துஃபா சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.