முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியைட் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 30பேர் உயிரிழந்துள்ளதோடு 50பேர் காயமடைந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகையின் போது மசூதியில்...
Read moreDetailsஉக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, தனது நாட்டில் அணு ஆயுதங்களை நிறுவ அமெரிக்காவை அனுமதிப்பது குறித்து தனது நாடு பரிசீலிக்க வேண்டும் என்று ஜப்பானின் முன்னாள்...
Read moreDetailsபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் மின்னணு குற்றங்கள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பத்திரிகையாளர் மொஹ்சின் ஜமீல் பெய்க்கைக் கைது செய்துள்ளமைக்காக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு பிரிவு...
Read moreDetailsஇந்தோனேசியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளதாக, தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்தோனேசியா...
Read moreDetailsபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தரும் பயங்கரவாதத்தை கண்டித்தும் பேரணி நடத்தப்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீரின்...
Read moreDetailsசீனா, தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசாங்கம் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. ஆனால், நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் இந்த ஊடுருவல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. மேற்கு...
Read moreDetailsஇணையதளம் மூலம் ஊடுருவி ஏராளமான தொகையை வட கொரியா திருடியுள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு சபையிடம், ஐ.நா. நிபுணர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும்,இணையவழியில் முறைகேடாக கிரிப்டோ...
Read moreDetailsமேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட சீனாவும் ரஷ்யாவும் முடிவு செய்துள்ளன. குளிர்கால ஒலிம்பிக்கிற்கான விளாடிமிர் புட்டின் விஜயத்தின் போது பல சிக்கல்கள்...
Read moreDetailsஉக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை, ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் சந்தித்து பேச்சுவார்த்தை...
Read moreDetailsவெளியேற்றப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகிக்கு எதிராக 11ஆவது ஊழல் குற்றச்சாட்டை மியன்மார் பொலிஸ்துறை பதிவு செய்துள்ளது. ஆங் சான் சூகியின் தாயாரின் பெயரிடப்பட்ட அறக்கட்டளைக்கு...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.