கஸகஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கஸகஸ்தானில் கொவிட் தொற்றினால் ஒன்பது இலட்சத்து...
Read moreஆப்கானிஸ்தான் மாநாட்டில் பங்கேற்க தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்யத் தூதர் ஸமீர் காபுலோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள...
Read moreநேபாளத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நேபாளத்தில் மொத்தமாக எட்டு இலட்சத்து 282பேர்...
Read moreசீனாவுடன் அமெரிக்கா நிச்சயம் போர் புரியும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி தலைமையில் சீனாவுடனான உறவு குறித்து ட்ரம்ப் கூறுகையில்,...
Read moreவடகொரியா மற்றும் தென்கொரியா இடையே, அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதியில், எல்லை...
Read moreஜப்பானின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா பதவியேற்றுள்ளார். கடந்த மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின்...
Read moreபிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் கொவிட் தொற்றினால் 26இலட்சத்து நான்காயிரத்து 40பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreதாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் மொத்தமாக 15இலட்சத்து எட்டாயிரத்து 167பேர் குணமடைந்துள்ளனர்....
Read moreதாய்வான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் 38 சீன இராணுவ ஜெட் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக, தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இன்றுவரை பெய்ஜிங்கின் மிகப்பெரிய ஊடுருவல்...
Read moreதாய்லாந்தின் வெப்பமண்டல சூறாவளிகளால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு ஒருவரை காணவில்லை. செப்டம்பர் 23ஆம் திகதி முதல் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், நாட்டின்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.