மத்திய சீனாவை புரட்டி போடும் வெள்ளம்: இதுவரை 21பேர் உயிரிழப்பு- நால்வரை காணவில்லை!

மத்திய சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் பெய்த கனமழையால் குறைந்தது 21பேர் உயிரிழந்துள்ளதாக, சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய மாதங்களில் வரலாறு காணாத மழையால் சீனா...

Read moreDetails

தலிபான்களுடனான மோதலுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் இராணுவ தளபதி மாற்றம்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்ற நிலையில், இராணுவ தளபதியை அந்நாட்டு ஜனாதிபதி மாற்றியுள்ளார். அரசாங்க ஆதரவு படைகளை ஒன்று...

Read moreDetails

ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 3.90 இலட்சமாக அதிகரிப்பு!

போர் களமாக மாறியுள்ள ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, 3.90 இலட்சமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரக் குழு தெரிவித்துள்ளது. தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து சொந்த...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்கள் மீது தொடர்ந்து விமான தாக்குதல்: அமெரிக்கா தெரிவிப்பு

ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்கள் மீது தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின்...

Read moreDetails

போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை நிராகரித்து தலிபான்கள் அமைப்பு!

ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை தலிபான்கள் நிராகரித்துள்ளனர். முக்கிய வடக்கு நகரமான குண்டூஸையும், சர்-இ-புல் மற்றும் டலோகானையும் தலிபான்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஐந்து பிராந்திய தலைநகரங்கள் தலிபான்களிடம்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேறியதையடுத்து தொடர்ந்து முன்னேறி வரும் தலிபான்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதில் அரசாங்கத்துக்கு கேந்திர மற்றும் இராணுவ...

Read moreDetails

உலக நாடுகளுக்கு 2 பில்லியன் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய இலக்கு: சீனா திட்டம்!

இந்த ஆண்டு இறுதிக்குள் உலக நாடுகளுக்கு 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சர்வதேச தடுப்பூசி ஒத்துழைப்பு மாநாட்டில் கருத்து...

Read moreDetails

ஒலிம்பிக் குதிரையேற்ற நிகழ்வுகள் நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் கத்திக்குத்து: 10பேர் காயம்!

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் பயணிகள் ரயிலில் ஒருவர் குறைந்தது 10 பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளதா, ஜப்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, நகரின்...

Read moreDetails

ஆப்கானின் முக்கிய மாகாண தலைநகரை கைப்பற்றியது தலிபான்: அரசாங்க ஊடகப்பிரிவு பணிப்பாளர் கொலை!

ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ் மாகாணத்தில் உள்ள சராஞ்ச் நகரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிம்ரூஸின் தெற்கு மாகாணத்தின் தலைநகரான ஜரஞ்ச், நேற்று (வெள்ளிக்கிழமை) தலிபான்களிடம்...

Read moreDetails

ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கு அமெரிக்காவில் தற்காலிக பாதுகாப்பான புகலிடம்: அமெரிக்கா அறிவிப்பு

ஆயிரக்கணக்கான ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கு அமெரிக்காவில் தற்காலிக பாதுகாப்பான புகலிடம் வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஹொங்கொங்கின் சுதந்திரம் சீனாவால் மீறப்படுவதால், அமெரிக்கா, ஹொங்கொங் வாசிகளை...

Read moreDetails
Page 38 of 56 1 37 38 39 56
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist