காபூல் விமான நிலையத்தில் 40 பேர் உயிரிழந்ததாக தலிபான்கள் அறிவிப்பு

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். விமான சக்கரங்களில் சிக்கியும் விமானத்தில் இருந்து...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுடன் தலிபான்கள் பேச்சு

ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தலிபான்களின் தளபதியும் ஹக்கானி பயங்கரவாத குழுவின் மூத்த தலைவருமான...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து சிறப்பு கூட்டம் – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் இராஜினாமா!

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில், மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்ள அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்ட நிலையில், அவர்...

Read moreDetails

ஆப்கான் இராணுவமே போராட தயாராக இல்லாத போது அமெரிக்கா ஏன் போராட வேண்டும்? ஜோ பைடன்!

ஆப்கான் இராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர்...

Read moreDetails

நாட்டை விட்டு தப்பியோடியபோது பெருமளவான பணத்துடன் புறப்பட்டுச் சென்ற ஆப்கான் ஜனாதிபதி!

நாட்டை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி அஷ்ரப் கானி, பெருமளவான பணத்துடன் புறப்பட்டுச் சென்றதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ.வை மேற்கோள் காட்டி, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி...

Read moreDetails

அச்சத்தின் உச்சத்தில் மக்கள்: காபூல் விமான நிலையம் மூடல்!

அச்சத்தின் விளிம்பில் உள்ள மக்கள் என்ன செய்வதறியாது காபூல் விமான நிலையத்தை புடை சூழ்ந்துள்ளதால், விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மக்கள் கூட்டம் கட்டுக்குள் வந்ததும்...

Read moreDetails

காபூலில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் பத்திரமாக இருப்பதாக அமெரிக்கா தெரிவிப்பு!

காபூலில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விட்டதாக, அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

ஜப்பானில் கடும் மழை: கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களை வெளியேறுமாறு உத்தரவு!

ஜப்பானின் பல பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஏழு மாகாணங்களில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான...

Read moreDetails

வலுவடையும் மோதல்! கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆப்கானில் 1,000 பொது மக்கள் உயிரிழப்பு!

கிட்டதட்ட ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதி முழுவதும் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நடத்த மோதல்களில் பொது மக்கள் சுமார் 1,000...

Read moreDetails
Page 37 of 56 1 36 37 38 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist