பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகளால், நடத்தப்பட்ட கொடூர தற்கொலைப்படை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 170ஆக அதிகரித்துள்ளது. மேலும், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதால்...
Read moreDetailsஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்களுடன் சீனா முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், 'தலிபான்களுடன் முதல்முறையாக தூதரகத்...
Read moreDetailsஓகஸ்ட் 31ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது என தலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து இரவு பகலாக அமெரிக்கா ஆயிரக்கணக்கானோரை ஆப்கானிஸ்தானில்...
Read moreDetailsஆப்கானிஸ்தான் மக்களின் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக, சீனா உறுதியளித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கருத்து தெரிவிக்கையில்,...
Read moreDetailsநேபாளத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கின் படி, மொத்தமாக ஏழு இலட்சத்து 97பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsமலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப்பை, மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நியமித்துள்ளதாக அரண்மனை தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் மலேசியாவின் மூன்றாவது பிரதமராக இஸ்மாயில் இருப்பார். 222...
Read moreDetailsதாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் இதுவரை பத்து இலட்சத்து ஒன்பதாயிரத்து 710பேர்...
Read moreDetailsகாபூலின் கட்டுப்பாட்டை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் பிரித்தானியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என்று பிரித்தானியா அரசாங்கம் உறுதியளித்துள்ளது. ஆப்கானிஸ்தான் குடிமக்களை மீள்குடியேற்றும்...
Read moreDetailsடெல்டா கொவிட் மாறுபாடு அலைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடுவதால், அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியின் முடக்க நிலை கட்டுப்பாடுகள், செப்டம்பர் மாத இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நகரத்தின்...
Read moreDetailsநேட்டோ மற்றும் முன்னாள் ஆப்கான் அரசாங்கத்திற்காக பணியாற்றியவர்களை தேடும் பணியில் தலிபான்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளதாக உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன. நோர்வேயை சேர்ந்த உலகளாவிய பகுப்பாய்வு மையமான RHIPTO...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.