இங்கிலாந்தில் கழிவு குற்றங்களை தடுக்க விசேட நடவடிக்கை!

இங்கிலாந்தில் காவல்துறை மற்றும் பிற நிறுவனங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் அத்துமீறலைத் தடுக்கத் தவறிவிட்டதாக, அரசியல் காட்சிகளை சேர்ந்த சுற்றுச்சூழல் நிறுவனம் (EA), குற்றம் சுமத்துகின்றது. இது...

Read moreDetails

இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக அரசு சிக்கலில்!

இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக அரசு பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. இதன் காரணமாக எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் வரிகளை அதிகரிக்க நடவடைக்கு எடுக்கப்படும் என...

Read moreDetails

இங்கிலாந்தில் விடுதிகளில் இருக்கும் அகதிகளை ராணுவ முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை!

இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை விடுதிகளில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு...

Read moreDetails

புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க இங்கிலாந்தில் இராணுவ தளங்கள்!

இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை  ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு...

Read moreDetails

மூளை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சிறுவன் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளான்!

டேட் மாடர்ன் கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு சிறுவன் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் , ஓடவும், சைக்கிள் ஓட்டவும், குதிக்கவும், நீந்தவும் ஆரம்பித்துள்ளதாக...

Read moreDetails

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபரை வெளியிட்டமை குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கவலை!

இங்கிலாந்தில் ஹடுஷ் கெபட்டுவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது பள்ளி மாணவியின் தந்தை, புலம்பெயர்ந்தவர் சிறையில் இருந்து தற்செயலாக விடுவிக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினர் "பெருமளவில் ஏமாற்றமடைந்து,...

Read moreDetails

அடுக்குமாடி குடியிருப்பில் பூஞ்சை தொற்றினால் உயிரிழந்த சிறுவன்- இங்கிலாந்தில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

இங்கிலாந்தில் சமூக வீட்டுவசதி குடியிருப்பில் ஏற்பட்ட கருப்பு பூஞ்சை நோயால் இறந்த இரண்டு வயது சிறுவனின் தந்தையின் கோரிக்கைக்கு இணங்க இங்கிலாந்தில் புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு...

Read moreDetails

இங்கிலாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் தங்குமிட செலவுகள் அதிகரிப்பு!

இங்கிலாந்து அரசு புகலிட கோரியவர்களை விடுதிகளில் தங்கச் செய்து வருகிறது. இந்த திட்டம் கூடுதலாக செலவாகி, குழப்பத்தை உருவாக்கி உள்ளது. குறிப்பாக 2019–2029க்கான புகலிட விடுதி ஒப்பந்த...

Read moreDetails

இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் சகோதரரை வெளியேற்ற நடவடிக்கை!

இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூ தற்போது வசித்து வரும் பெரிய மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. அவர் தற்போது 30...

Read moreDetails

பசுமை சூழல் இல்லாத பகுதியில் வீடு வாங்கும் மக்கள்!

இங்கிலாந்தில் முதல் முறையாக வீடு வாங்கும் இளம் மக்கள், தற்போது பசுமைச் சூழல் இல்லாத பகுதிகளில்தான் வீடுகளை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆரோக்கியமான குடியிருப்புகள் உருவாக்கும்...

Read moreDetails
Page 101 of 270 1 100 101 102 270
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist