இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக அயர்லாந்து முழுவதும் சுமார் 38,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130கிமீ வேகத்தில் கற்று வீசுவதனால்...
Read moreDetailsஇங்கிலாந்தில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டு மூன்று மாதங்கள் கடந்தவர்கள் முன்பதிவை...
Read moreDetailsவேல்ஸில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ஜனவரி இறுதிக்குள் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் எலுன்ட் மோர்கன் தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி மையங்கள் திறந்திருக்கும். வாக்-இன்...
Read moreDetailsஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதால், பிரித்தானியாவுக்கு வருபவர்கள் பயணம் செய்வதற்கு முன் எதிர்மறையான கொவிட் சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். சந்தேகத்திற்கிடமான...
Read moreDetailsபிரித்தானியா மற்றும் அமெரிக்காவிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் ஃபேஸ்புக் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், தங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை பரப்ப அனுமதிப்பதாக ரோஹிங்கியா...
Read moreDetailsஒமிக்ரோன் மாறுபாடு சில வாரங்களில் பிரித்தானியாவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா மாறுபாடாக மாறும் என தொற்று நோய் நிபுணர் பேராசிரியர் பௌல் ஹன்டர் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் இந்தமறுபாட்டின்...
Read moreDetailsகிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டில் ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான தொற்றுகளை வேல்ஸ் காணலாம் என்று சுகாதார அமைச்சர் எலுன்ட் மோர்கன் கூறியுள்ளார். வேல்ஸின்...
Read moreDetailsகிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பிரித்தானியா முழுவதும் டெஸ்கோ விநியோக மையங்களில் 1,200 தொழிலாளர்கள் வரை பகிஷ்கரிப்பு செய்ய உள்ளதாக யுனைட் யூனியன் தெரிவித்துள்ளது. களஞ்சிய சாலை ஊழியர்கள்...
Read moreDetailsதற்காலிக உரிமங்களை கொண்டிருந்த மேலும் ஒன்பது பிரான்ஸ் மீன்பிடி கப்பல்களுக்கு ஜெர்சி அரசாங்கம் நிரந்தர உரிமங்களை வழங்கியுள்ளது. பல பிரெஞ்சு படகுகளுக்கு மீன்பிடி உரிமத்தை மறுக்கும் இங்கிலாந்து...
Read moreDetailsநைஜீரிய பயணத்துடன் தொடர்புடைய 21 ஒமிக்ரோன் நோயாளிகள் சமீபத்திய நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பிரித்தானிய சுகாதார அமைச்சு கூறியுள்ளது. ஒமிக்ரோனுடன் தொடர்புடைய வழக்குகளின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.