இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானியா பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. அதன்படி நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் பயணிகளுக்கு கட்டாயமாக பி.சி.ஆர்.பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அரசாங்கம்...
Read moreDetailsஓமிக்ரோன் மாறுபாடு தோன்றியதைத் தொடர்ந்து தடுப்பூசி எடுக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டதை அடுத்து, இந்த வாரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பூஸ்டர் அளவிற்கான சந்திப்பை முன்பதிவு செய்துள்ளனர்....
Read moreDetailsகிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் வடக்கு அயர்லாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகளின் அளவை அதிகரிக்க எந்த திட்டமும் இல்லை என்று துணை முதலமைச்சர் மிச்செல் ஓ நீல் கூறியுள்ளார். தற்போதுள்ள...
Read moreDetailsசில இனக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு கொவிட் பிடிப்பது மற்றும் மிகவும் நோய்வாய்ப்படும் ஆபத்து அதிகமாக உள்ளது என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. கறுப்பின மக்களும் தெற்காசிய மக்களும் கடுமையாக...
Read moreDetailsபிரித்தானியாவின் தலைநகரான லண்டன் பெருநகர பிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் தமிழ் மரபுரிமை மாத பிரகடனத்திற்கு லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவை ஏகமனதாக...
Read moreDetails2022ஆம் மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் 114 மில்லியன் கொவிட் தடுப்பூசி அளவை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில், பிரித்தானிய அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. மொடர்னா தடுப்பூசியின் 60 மில்லியன் கூடுதல் அளவுகள்...
Read moreDetails2030ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தில் சேரும் பெண்களின் வீதத்தை 30 சதவீதமாக உயர்த்த, பிரித்தானியா திட்டமிட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெண் சேவைப் பணியாளர்கள் அனுபவிக்கும் பாலியல்...
Read moreDetailsபிரித்தானியாவில் ஒமிக்ரோன் வைரஸிற்கு மிகக் கடுமையான பதில் தேவைப்படலாம் என அரசாங்க ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். திங்களன்று நடைபெற்ற அவசரநிலைகளுக்கான ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் பேசப்பட்டதாக...
Read moreDetailsபிரித்தானியாவில் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பணிச்சுமை உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி 58 பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடிக்கு மத்தியில் ஓய்வூதிய வருமானத்தை 35...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் ஒமிக்ரோன் கொரோனா மாறுபாட்டின் மேலும் மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 14...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.