முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று சனிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் நடந்த ஒரு இரகசிய நிகழ்வில் கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்துகொண்டதாக சன் மற்றும் மெயில் பத்திரிக்கைகள்...
Read moreDetailsஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசியான ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதியை பிரித்தானியா வழங்கியுள்ளது. ஒரே அளவு மட்டுமே செலுத்தப்படும் ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசி, ஜோன்சன்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 182பேர் பாதிக்கப்பட்டதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரித்தானியாவில் உள்ள கொவிட் தொற்றுகளில் முக்கால்வாசி வரை அதாவது 75 சதவீதம் இந்திய மாறுபாடாக இருக்கலாம் என்று சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்திலிருந்து...
Read moreDetailsஇங்கிலாந்தில் உள்ள அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு 'நாங்கள் இன்னமும் காத்திருக்க வேண்டியிருக்கும்' என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். கொவிட்-19 கட்டுப்பாடுகளை தாமதப்படுத்த வேண்டும் என...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 542பேர் பாதிக்கப்பட்டதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் அதிக கொவிட் இறப்புகளைப் பதிவு செய்த மருத்துவமனையாக, ராணி எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனை மாறியுள்ளது. அத்துடன், தேசிய சுகாதார சேவையின் கிரேட்டர் கிளாஸ்கோ மற்றும் கிளைட்...
Read moreDetailsஇந்திய கொரோனா வைரஸ் மாறுபாடு தீவிரமாக பரவுவதால் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய சமீபத்திய ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. மே 31ஆம் திகதி முதல்,...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 180பேர் பாதிக்கப்பட்டதோடு 9பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsஇங்கிலாந்தில் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொள்ள 30 மற்றும் 31 வயதுடையவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிவாசல்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ரக்பி மைதானங்கள் மற்றும் மருந்தகங்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.