முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்றோல் விலை மிக உயர்ந்த மட்டத்திற்கு உயர்ந்துள்ளது என றோயல் ஒட்டோமொபைல் கழகம் (ஆர்.ஏ.சி.) தெரிவித்துள்ளது. தொற்றுநோய்களின் போது குறைந்த எரிபொருள்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 330பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsகொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் பிரித்தானியா உள்ளதாக விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ரவி குப்தா, அரசின் புதிய மற்றும்...
Read moreDetailsபர்மிங்கமில் 14 வயது சிறுவன் குத்திக் கொல்லப்பட்டதை அடுத்து, இரண்டு இளைஞர்கள் உட்பட 6 பேர் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்...
Read moreDetailsகொவிட் அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகளுக்கான பிரத்யேக முனையம் ஹீத்ரோ விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது. சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து நேரடி விமானங்களில்...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 383பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் தங்களுக்கு கொடுத்த கடமைகளை சிறப்பாக செய்து முடித்த பெருமிதத்தோடு, இராணுவ மருத்துவர்கள் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசிளை செலுத்து பணிகளிலிருந்து வெளியேறுகின்றனர். வடக்கு அயர்லாந்துக்கு அவசர...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு பலகட்ட விசாரணையை நடத்த அனுமதிப்பது முக்கியமானது என பிரித்தானியாவின் தடுப்பூசிகள் துறை அமைச்சர் நாதிம்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 240பேர் பாதிக்கப்பட்டதோடு 6பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.