வடக்கு அயர்லாந்தில் வெளிப்புற விருந்தோம்பல் வணிகங்களை மீண்டும் திறக்க அனுமதி!

வடக்கு அயர்லாந்தில் வெளிப்புற விருந்தோம்பல் வணிகங்களை மீண்டும் திறக்க ஸ்கொட்லாந்து அரசாங்கம் அனுமதித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வெளிப்புற விருந்தோம்பல் வணிகங்களை திறக்க நேற்று...

Read moreDetails

மறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இறுதி ஊர்வலம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது பக்கிங்ஹாம் அரண்மனை!

மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் நான்கு பிள்ளைகளும் இறுதி ஊர்வலத்தில், அவரது சவப்பெட்டியுடன் நடந்துச் செல்வார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது....

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,672பேர் பாதிப்பு- 30பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 672பேர் பாதிக்கப்பட்டதோடு 30பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படலாம்?

அரசாங்கத்தின் ஆலோசனையின் கீழ் புதிய திட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்ல ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படலாம். இது பராமரிப்பு இல்லவாசிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க...

Read moreDetails

இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கிற்கான இராணுவ ஒத்திகை ஆரம்பம்!

மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கிற்கு இராணுவ ஒத்திகை நடந்துள்ளது. 99 வயதில் இறந்த இளவரசர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 40இலட்சத்து 777பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

வேல்ஸில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளனர்!

வேல்ஸில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இப்போது முதல் கொவிட்-19 தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளனர். மொத்தம் 1,602,939பேர் முதல் அளவுகளைக் கொண்டுள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 50.8...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,472பேர் பாதிப்பு- 23பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 472பேர் பாதிக்கப்பட்டதோடு 23பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

இளவரசர் ஹரி கென்சிங்டன் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்துள்ள இளவரசர் ஹரி, கென்சிங்டன் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,568பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், மூவாயிரத்து 568பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails
Page 233 of 247 1 232 233 234 247
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist