மூன்று நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இத்தாலிக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு!

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இத்தாலிக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலாவதியாக இருந்த இந்த நடவடிக்கை, தற்போது...

Read moreDetails

இத்தாலியில் கேபிள் கார் விபத்து – 14 பேர் உயிரிழப்பு

வடக்கு இத்தாலியின் மாகியோர் ஏரிக்கு அருகே ஒரு மலையில் கேபிள் கார் விழுந்ததில் சிறுவர்கள் உட்பட பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரிசார்ட் நகரமான ஸ்ட்ரெசாவிலிருந்து பீட்மாண்ட் பிராந்தியத்தில்...

Read moreDetails

பிரான்ஸ், இத்தாலி ஜேர்மனியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

ஐரோப்பாவில் அதிக தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பிரான்ஸில் புதிதாக 12 ஆயிரத்து 611 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் மொத்த...

Read moreDetails

இத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் இதுவரை ஒரு இலட்சத்து...

Read moreDetails

இத்தாலியின் முதல் பெண் இரகசிய சேவையின் தலைவராக எலிசபெட்டா பெல்லோனி நியமனம்!

இத்தாலியின் இரகசிய சேவைகளுக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணியாக, முன்னாள் தூதர் ஒருவர் பெயரிடப்பட்டார். தகவல் பாதுகாப்புத் துறையின் (டிஐஎஸ்) தலைவராக எலிசபெட்டா பெல்லோனியை தேர்வு செய்வதாக...

Read moreDetails

இத்தாலியில் அஸ்ட்ராஸெனெகா- ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வலியுறுத்தல்!

தலைநகர் ரோமை மையமாகக் கொண்ட இத்தாலியின் லாசியோ பிராந்தியம், அஸ்ட்ராஸெனெகா மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், முன்னதாக...

Read moreDetails

இத்தாலிய தீவான லம்பேடுசாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் தரையிறங்கியுள்ளதாக தகவல்!

இத்தாலிய தீவான லம்பேடுசாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர், தரையிறங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒரு படகில் மட்டும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 400பேர் இருந்ததாக...

Read moreDetails

ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 53 இலட்சத்து 39 ஆயிரத்து 920...

Read moreDetails

இத்தாலியிடமிருந்து ஹெலிகொப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக துருக்கி அறிவிப்பு!

இத்தாலியிடம் இருந்து 83 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான, பயிற்சி ஹெலிகொப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக துருக்கி அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர்...

Read moreDetails

ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 48 இலட்சத்து 41 ஆயிரத்து 308...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist