இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
உக்ரேனியர்களை வெளியேற்ற ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனியர்களை வெளியேற்றுவதற்காக இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்ததாக கூறப்படுகிறது. குறித்த...
Read moreDetailsபிரான்ஸிற்குள் அகதிகள் போர்வையில் சில தலிபான்கள் ஊடுவருவியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி, அபுதாபி விமானநிலையத்தில் இருந்து பரிஸிற்கு விமானம் மூலம் வந்த...
Read moreDetailsஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 37இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் 37இலட்சத்து இரண்டாயிரத்து 100பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்...
Read moreDetailsஉக்ரேனுக்கு எதிராக ரஷ்யா சர்ச்சைக்குரிய எரிவாயு குழாயைப் பயன்படுத்தினால் மேலும் தடைகள் விதிக்கப்படலாம் என ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் கியேவுக்கான வருகையின் போது...
Read moreDetailsஸ்பெயினின் கேனரி தீவுகளின் கடற்பகுதியில், ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை உயிர் பிழைத்த ஒரு பெண் ஸ்பெயினின் கடல்சார்...
Read moreDetailsஆப்கானிஸ்தானை தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள், கடந்த காலங்களில் வெளிநாட்டு துருப்புகளுக்கு உதவி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த 'டாயிஷ்...
Read moreDetailsபிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 60இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் 60இலட்சத்து 13ஆயிரத்து 916பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsஅயர்லாந்து அரசாங்கம் தங்களது 36 குடிமக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சைமன் கோவெனி தெரிவித்துள்ளார். எனினும், ஏற்கனவே மூன்று அயர்லாந்து குடிமக்கள்...
Read moreDetailsஜோர்ஜியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜோர்ஜியாவில் ஐந்து இலட்சத்து ஆயிரத்து 297பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsபிரான்ஸில் இதுவரை 40 மில்லியன் பேர் தங்களுக்கான தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுள்ளனர் என அந்தநாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.