பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 இலட்சத்தைக் கடந்தது

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதன்படி, அங்கு 65 இலட்சத்து 4 ஆயிரத்து 978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

ஒழுங்கற்ற சட்டவிரோத குடியேற்றங்களை தவிர்க்க பிரான்ஸ் முனைப்புடன் செயற்படும்: பிரான்ஸ்

ஒழுங்கற்ற சட்டவிரோத குடியேற்றங்களை தவிர்க்க பிரான்ஸ் முனைப்புடன் செயற்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் ஆக்கிரமித்ததையடுத்து, நேற்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

ஜேர்மனியில் கொவிட் பாதிப்பு ஐந்து மடங்கு அதிகரிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு ஒரு மாதத்தில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் நாளொன்றுக்கு 1000 அல்லது 2000 என இருந்த...

Read moreDetails

ஜேர்மனியில் கொவிட் தடுப்பூசிக்கு பதிலாக உப்புக்கரைசலை செலுத்தினாரா செவிலியர்? விசாரணைகள் ஆரம்பம்!

ஜேர்மனியில் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்குப் பதிலாக, ஒரு செவிலியர் உப்புக்கரைசலை செலுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 8,557...

Read moreDetails

ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரித்தானியர் ஜேர்மனியில் கைது!

ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில், பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டேவிட் எஸ் என்று பெயரிடப்பட்ட அந்த நபர்...

Read moreDetails

எஸ்டோனியாவில் கொவிட் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு!

எஸ்டோனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, ஒரு இலட்சத்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, எஸ்டோனியாவில் ஒரு இலட்சத்து 30ஆயிரத்து மூன்று...

Read moreDetails

போலியான செய்திகளை நீக்குமாறு சுவிஸ் தூதரகம் சீன ஊடகங்களிடம் கோரிக்கை!

சீன ஊடகங்களில் வெளியான பொய்யான செய்திகளைக் கொண்ட கட்டுரைகள் மற்றும் பதிவுகளை அகற்றுமாறு சீனாவில் உள்ள சுவிஸ் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. சமீபத்திய நாட்களில் சீன ஊடகங்களில் மேற்கோள்...

Read moreDetails

12 -17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு மொடர்னா தடுப்பூசி – சுவிஸ்

12 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு மொடர்னா தடுப்பூசியை செலுத்துவதற்கு சுவிட்சர்லாந்து நேற்று அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்கள், குறித்த வயதினருக்கு தடுப்பூசி செலுத்த அங்கீகாரம் வழங்கிய...

Read moreDetails

கொவிட்-19: இத்தாலியில் 44இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக 44இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் மொத்தமாக 44இலட்சத்து 617பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

கிரேக்க தீவான ஈவியாவில் காட்டுத்தீ: குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றம்!

கிரேக்க தீவான ஈவியாவில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர். 2,000க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது வயதானவர்கள்...

Read moreDetails
Page 58 of 89 1 57 58 59 89
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist