உலகம்

ஜப்பானில் கொரோனா தடுப்பூசிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரும் முதல் தடுப்பூசி ஆகும். அடுத்த...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,139பேர் பாதிப்பு- 18பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 139பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது...

Read moreDetails

கொங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60பேர் உயிரிழப்பு: பலர் மாயம்!

மேற்கு ஜனநாயக கொங்கோவில் சுமார் 700 பயணிகளுடன் ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 60பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர்...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 9,765பேர் பாதிப்பு- 230பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஒன்பதாயிரத்து 765பேர் பாதிக்கப்பட்டதோடு 230பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

பின்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரம் பேர் மீண்டுள்ளனர்!

பின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 40ஆயிரம் பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 100ஆவது நாடாக விளங்கும்...

Read moreDetails

ஒக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு WHO அனுமதி

ஒக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரா செனகா ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகளை அவசர கால சிகிச்சைக்குப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. சீனாவில் முதல் பாதிப்புகள்...

Read moreDetails

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை – மியான்மார் இராணுவம்

நாடு முழுவதும் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மியான்மார் இராணுவம் எச்சரித்துள்ளது. ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவ...

Read moreDetails

அவுஸ்ரேலியா, நியூசிலாந்தில் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்

மெல்போர்ன் மற்றும் அக்லாந்து நகரங்களில் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அடுத்த வாரம் தொடங்க இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன. இந்நிலையில் பைசர் மற்றும்...

Read moreDetails

ஒன்ராறியோவில் 80 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி !

கொரோனா தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை வழங்கவுள்ளதாக ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த முன்னுரிமை...

Read moreDetails

200,000 டோஸ் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டது சிம்பாப்வே!

சீனா நன்கொடையாக அளித்த 200,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிச் சென்ற விமானம், சிம்பாப்வே தலைநகர் ஹராரேவை இன்று (திங்கட்கிழமை) சென்றடைந்துள்ளது. இதனை அடுத்து மார்ச் மாத...

Read moreDetails
Page 1038 of 1060 1 1,037 1,038 1,039 1,060
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist