உலகம்

ஹோட்டல் தனிமைப்படுத்தல் நடைமுறை இங்கிலாந்தில் அமுலுக்கு வருகிறது

அதிக ஆபத்துள்ள நாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் அனைத்து பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் மக்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 33 நாடுகள் கொண்ட...

Read moreDetails

எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது ஜேர்மனி!!

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சின் ஒருபகுதியாக எல்லைக் கட்டுப்பாடுகளை ஜேர்மனி கடுமையாக்கியுள்ளது. அந்தவகையில் சில விதிவிலக்குகளுடன், ஒஸ்திரியாவின் டைரோல் மாகாணத்துடனான எல்லையுடன்...

Read moreDetails

தடுப்பூசி திட்டத்தை அறிவிக்க, கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் தென் கொரியா !

தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதிகாரிகள் தயாராக இருக்கும் நிலையில் வணிக நிறுவனங்களுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த சில கடுமையான சமூக விலகல் விதிமுறைகளை தென் கொரியா தளர்த்தியுள்ளது. இருப்பினும்...

Read moreDetails

கொரோனா தொற்று பரவலின் ஆரம்ப இடம் குறித்த தகவலை சீனா வெளியிட வேண்டும் – பிரித்தானியா

கொரோனா தொற்று பரவலின் ஆரம்ப இடம் குறித்த தகவலை சீனா வெளியிட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்காவும் இந்த கோரிக்கையை விடுத்திருந்த நிலையில் பிரித்தானியா...

Read moreDetails

நியூசிலாந்திலும் உருமாறிய கொரோனா -பிரதமர் அறிவிப்பு

நியூசிலாந்திலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தீவு நாடான நியூசிலாந்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

Read moreDetails

கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மாலுமிகள் தாயகம் திரும்பினர்!

கினியா வளைகுடாவில் கடந்த மாதம் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பதினைந்து துருக்கிய மாலுமிகள் துருக்கிக்குத் திரும்பியுள்ளனர். நைஜீரியாவில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பிய அவர்களை, துருக்கிய...

Read moreDetails

கினியாவில் எபோலா தொற்றினால் 2016 க்கு பின்னர் மரணம் பதிவு

கினியாவில் எபோலா தொற்றினால் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் இரத்தப்போக்கு காரணமாக அவர்கள்...

Read moreDetails

அக்லாந்தை முடக்க பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் உத்தரவு

சமூக அளவில் கொரோனா தொற்று உறுதியான மூன்று பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் மிகப்பெரிய நகரமான அக்லாந்தை முடக்க பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார். இந்த...

Read moreDetails

கொரோனா தொற்றின் நான்காவது அலையினை ஈரான் எதிர்கொள்ளக் கூடும் – ஜனாதிபதி

கொரோனா தொற்றின் நான்காவது அலையினை ஈரான் எதிர்கொள்ளக் கூடும் என அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரௌஹானி எச்சரித்துள்ளார். நாட்டின் பல பாகங்களில் தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை தொடர்ந்தும்...

Read moreDetails

அரசியல் குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் விடுதலை

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தூண்டிவிட்டதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசியல் குற்ற விசாரணை என்பது நாட்டின்...

Read moreDetails
Page 1039 of 1060 1 1,038 1,039 1,040 1,060
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist