சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு; ஒருவர் கைது!
2026-04-04
பிரான்ஸில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் முதலாம் தர முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரத்துறையும் தேசியக் கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது. கல்வி பயிலும் இடங்களில் கொரோனத்...
Read moreDetailsகொரோனா நெருக்கடி காரணமாக மன உளைச்சல் ஏற்படும் அபாயம் செவிலியர் மற்றும் பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கே அதிகம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக நிபுணர்கள்...
Read moreDetailsமியன்மாரில் அரசியல் தலைவர்களை விடுவிக்கவும், நாட்டின் ஜனநாயக ஆட்சியை மீண்டும் தொடங்கவும் பாப்பரசர் பிரான்சிஸ் அந்நாட்டு இராணுவத் தலைவர்களிடம் வலியுறுத்தினார். தனது வருடாந்த உரையை இன்று (திங்கட்கிழமை)...
Read moreDetailsகனடாவில் 2021ஆம் ஜனவரி மாதத்தில் மட்டும் 213,000பேர் வேலை இழந்துள்ளதாக கனடாவின் புள்ளிவிபரங்கள் திணைக்கள அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த எண்ணிக்கை இழப்புகள் மற்றும் ஆதாயங்கள் இரண்டிற்கும் காரணமாகிறது....
Read moreDetailsபிரித்தானியாவில் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியை பெற்றுள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் முதல் நான்கு முன்னுரிமை குழுக்களில் 15 மில்லியன் மக்களுக்கு...
Read moreDetailsமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிராக 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாங்கூன் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு...
Read moreDetailsஅமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாக்களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் 9ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து...
Read moreDetailsஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. வடக்கு ஜேர்மனியில் காணப்படும் பனியால் நெதர்லாந்து மற்றும்...
Read moreDetailsஜனநாயகக் குறியீட்டின் 13ஆவது பதிப்பில், கனடா 165 சுதந்திர நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில், 2019ஆம் ஆண்டு ஏழாவது இடத்தில் இருந்த கனடா, தற்போது...
Read moreDetailsசீன அரச தொலைக்காட்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றிய அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் செங் லீ, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அரச இரகசியங்களை வழங்கியதற்காக சட்ட ரீதியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். செங் லீ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.