உலகம்

எதிர்வரும் சில மாதங்களுக்குள் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் – WHO

கொரோனா பரவலை எதிர்வரும் சில மாதங்களுக்குள் உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த...

Read moreDetails

கொரோனா தொற்று அதிகரிப்பு : கட்டுப்பாடுகளை தளர்த்தும் சுவிஸ்

கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் சுவிட்சர்லாந்து கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ளது. உணவகங்கள் மற்றும் வெளிப்புற செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை சில பல்கலைக்கழகள் மீண்டும்...

Read moreDetails

20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள்: ரஷ்யா பதிலடி!

18 ரஷ்ய இராஜதந்திரிகளை செக் குடியரசு வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள் ரஷ்யா அறிவித்துள்ளது. செக் குடியரசு சனிக்கிழமையன்று 18...

Read moreDetails

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை செலுத்துபவர்களுக்கான வயது வரம்பில் மாற்றம்!

ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள மருந்தகம் மற்றும் முதன்மை பராமரிப்பு அமைப்புகளில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர்...

Read moreDetails

தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டு உதவியை நாட முதல்வர் டக் ஃபோர்ட் திட்டம்!

ஒன்றாரியோ மாகாணத்தின் தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க முதல்வர் டக் ஃபோர்ட் வெளிநாட்டு உதவியை நாடியுள்ளார். ஒன்றாரியோவிற்கு கொவிட்-19 தடுப்பூசி அதிக அளவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஃபோர்ட்...

Read moreDetails

கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இணங்காத பயணிகளுக்கு அபாராதம்: பிரான்ஸ் நடவடிக்கை!

கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இணங்காத பயணிகளுக்கு அபாரதம் விதிக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி கட்டுப்பாட்டை மீறுவோருக்கு 1,500 யூரோக்கள் வரையான அபராதம் விதிக்கப்படுமென அரச ஊடக...

Read moreDetails

தொண்டு நிறுவனங்கள்- பராமரிப்பாளர்களுக்கான புதிய மானியத் திட்டங்கள் அறிவிப்பு!

தொண்டு நிறுவனங்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான புதிய மானியத் திட்டங்களை சுகாதார அமைச்சர் ராபின் ஸ்வான் அறிவித்துள்ளார். புற்றுநோய் அறக்கட்டளை ஆதரவு நிதி மற்றும் மனநல உதவி நிதி...

Read moreDetails

கொவிட் அச்சத்தினால் பெரும்பான்மையான ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்ல தயங்குகின்றனர்: தொழிற்சங்கம்

கொரோனா வைரஸ் குறித்த தொடர்ச்சியான கவலைகள் காரணமாக, வேலை மையங்களில் ஊழியர்கள் தற்போது அலுவலகத்திற்கு திரும்புவதைப் பற்றி பாதுகாப்பாக உணரவில்லை என தொழிற்சங்கம் கூறியுள்ளது. பொது மற்றும்...

Read moreDetails

எகிப்தில் ரயில் விபத்து: 11பேர் உயிரிழப்பு- 98பேர் காயம்!

கெய்ரோவின் வடக்கே எகிப்தின் கலியோபியா மாகாணத்தில் நடந்த ரயில் விபத்தில் 11பேர் உயிரிழந்துள்ளதோடு 98பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெய்ரோவிலிருந்து நைல்...

Read moreDetails

சிம்பாப்வேயில் கொவிட்-19 தொற்று தீவிரம்: சிறையிலுள்ள 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை!

சிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) இரண்டாவது தொற்றலை தீவிரமடைந்துள்ள நிலையில், சிறையிலுள்ள 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 41ஆம் ஆண்டு சுதந்திரத்தை...

Read moreDetails
Page 1056 of 1126 1 1,055 1,056 1,057 1,126
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist