கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
அமெரிக்காவுக்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதர் பீட்டர் மண்டேல்சன் லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுப் பதவியில் இருந்தபோது தவறான நடத்தை மற்றும் தவறான நடத்தைக்கான சந்தேகத்தின் பேரில்...
Read moreDetailsரஷ்யாவின் பினாமி கப்பல் ஒன்று பிரெஞ்சு கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. கப்பலின் மாலுமி ஒரு சீன நாட்டவர் எனவும், அவர் இன்று Brest நகர...
Read moreDetailsஈரானில் பதற்றம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த...
Read moreDetailsவன்முறை அதிகரித்து வருவதால், தென்மேற்கு மெக்ஸிகோ முழுவதும் பல நகரங்களில் குற்றவியல் குழுக்கள் சாலைத் தடைகளை அமைத்துள்ளதாக குளோபல் அஃபேர்ஸ் கனடா எச்சரித்துள்ளது. புவேர்ட்டோ வல்லார்ட்டாவில் ஒரு...
Read moreDetailsஅமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை கடைப்பிடிக்குமாறு ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி விதிப்பு கொள்கையின் முக்கிய அம்சங்களை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து...
Read moreDetailsசர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டினுடனான (Jeffrey Epstein) தொடர்புகள் மற்றும் அரச பதவியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சரை, அரச வாரிசு வரிசையில்...
Read moreDetailsமெக்சிக்கோ அரசாங்கத்தால் தேடப்பட்ட குற்றவாளியும் 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்' (CJNG) குழுவின் தலைவருமான நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொல்லப்பட்டார். மெக்சிக்கோ பாதுகாப்பு படையினர்...
Read moreDetailsநேபாளத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்த மோதலையடுத்து, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் மாதேஷ் மாகாணத்தின்...
Read moreDetailsஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான...
Read moreDetailsவிவசாயக்கண்காட்சியின் (Paris Salon de l’agriculture) போது கத்திக்குத்து மற்றும் கலவரத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று , பார்வையாளர்கள் மற்றும் அதன் ஏற்பாட்டாளர்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.