உலகம்

உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவர புட்டினுடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (12) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் நீண்ட நேர மற்றும் பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார். இந்த அழைப்பின் பின்னர்,...

Read moreDetails

கிரீஸின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் சபாநாயகர் தேர்வு!

கிரீஸின் நாடாளுமன்றம் அதன் முன்னாள் சபாநாயகர் கான்ஸ்டன்டைன் டசௌலாஸை (Constantine Tassoulas) புதன்கிழமை (12) நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது. 2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடிய...

Read moreDetails

இஸ்ரேலிய நோயாளிக்கு மிரட்டல்; அவுஸ்திரேலிய தாதியர்கள் இடைநீக்கம்!

சிட்னி மருத்துவமனையின் இரண்டு தாதியர்கள், டிக்டோக்கில் யூத நோயாளிகளைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்துவதும், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுத்ததற்காகவும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையினை பொலிஸார்...

Read moreDetails

ட்ரம்பின் கட்டண அச்சுறுத்தல்; அமெரிக்காவுக்கான பயணத்தை தவிர்க்கும் கனேடியர்கள்!

அமெரிக்க கட்டண அச்சுறுத்தல்களால் தேசபக்தியின் எழுச்சிக்கு மத்தியில் அதிகமான கனேடியர்கள் தங்கள் அமெரிக்க பயணங்களை இரத்து செய்துவிட்டு வேறு நாடுகளுக்கு விடுமுறைக்கு செல்வதாக கனடாவின் பயண முகவர்கள்...

Read moreDetails

14 ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்கப்பூருக்குக் கிடைத்த அங்கீகாரம்!

இலஞ்ச ஊழல் குறைந்த உலக நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக அளவில் லஞ்ச ஊழல் விவகாரங்களைக் கண்காணிக்கும் 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' அமைப்பு ...

Read moreDetails

AI வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது! – பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவிப்பு!

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய...

Read moreDetails

பணயக்கைதிகளை விடுவிக்க சனி வரை ஹமாஸுக்கு இஸ்ரேல் காலக்கெடு!

பாலஸ்தீனிய குழு "சனிக்கிழமை நண்பகலுக்குள் எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்கவில்லை என்றால், காசாவில் போர் நிறுத்தத்தை முடித்துவிட்டு, தீவிரமான மோதலை மீண்டும் தொடங்குவோம்" என்று இஸ்ரேல் பிரதமர் ஹமாஸை...

Read moreDetails

கரு முட்டைகளை களவாடும் கொடூர சம்பவம்

ஜார்ஜியாவில் பெண்களின் கருமுட்டைகளை எடுக்கும் அதிர்ச்சிகரமான மனித கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சீன குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் இந்த மோசடி, தாய்லாந்தைச் சேர்ந்த அரசு சாரா...

Read moreDetails

மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற AI உதவும் – மோடி உரை

செயற்கை நுண்ணறிவு மாநாடு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக நேற்று இந்தியாவில் இருந்து...

Read moreDetails

USAID நிதி நிறுத்தப்பட்டால் இலங்கை எதையெல்லாம் இழக்க நேரிடும்!

அமெரிக்க அரசின் சார்பில் உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக 1960களின் முற்பகுதியில் அமெரிக்காவின் 35ஆவது ஜனாதிபதியான ஜோன் எப். கெனடியின் ஆட்சிக் காலத்தில் (John F. Kennedy)...

Read moreDetails
Page 278 of 1086 1 277 278 279 1,086
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist