உலகம்

தாய்லாந்தில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தில் நேற்று  சிறியரக விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஆறுபேரும் அந்நாட்டுப் பொலிஸ்  அதிகாரிகள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி...

Read moreDetails

ஈக்குவடோரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் நேற்று பிற்பகல்  சக்திவாய்ந்த நிலநடுக்கமான்று பதிவாகியுள்ளது. இது ரிச்சர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்மரால்டாஸ் (Esmeraldas) நகரத்திலிருந்து 20.9...

Read moreDetails

சரக்கு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இப் விபத்து நேற்று (25) பட்டிபொல பொலிஸ் பிரிவின் அம்பேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்! – ஈரான் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில்  கடந்த 22ஆம் திகதி  லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய ...

Read moreDetails

ரஷ்யாவில் கார்குண்டு வெடிப்பு; இராணுவத் தளபதி உயிரிழப்பு

ரஷ்யாவில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் அந்நாட்டின் இராணுவ துணை தளபதி யாரோஸ்லாவ் மோஸ்காலிக் உயிரிழந்துள்ளார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள பாலஷிகா பகுதியில் அடுக்குமாடி...

Read moreDetails

இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டில் சிக்கிய தென் கொரிய ஜனாதிபதி!

இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டில் தென் கொரியாவின்  முன்னாள் ஜனாதிபதி மூன் ஜே- இன் (Moon Jae-in) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடான...

Read moreDetails

இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் கவலையளிக்கின்றது! -ஐ.நா

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில்  கடந்த 22ஆம் திகதி  லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய  பயங்கரவாதத்...

Read moreDetails

வரலாற்றில் தடம்பதித்த சவுதி அரேபியா இளவரசி!

சவுதி அரேபியாவின் இளவரசி மஷீல் பின்த் பைசல் அல் சவுத், சவுதி அரேபியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  ஆசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பின் (AYSF)  உறுப்பினராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள்...

Read moreDetails

காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு!

காசாவில் உள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் இராணுவம்  நேற்று நடத்திய வான் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவின் ராபா...

Read moreDetails

உக்ரேன் போர் விவகாரம்; ட்ரம்பும் ஜெலென்ஸ்கியும் மீண்டும் மோதல்!

உக்ரேனில் மூன்று வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை...

Read moreDetails
Page 319 of 1160 1 318 319 320 1,160
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist