உலகம்

ஈரானின் வான்வழித்தடம் தற்காலிகமாக மூடப்பட்டது!

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தனது வான்வழித் தடத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை...

Read moreDetails

ஜிபூட்டி கடற் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி!

ஜிபூட்டி (Djibouti) கடற் பகுதியில் இரண்டு புலம்பெயர்ந்த படகுகள் கவிழ்ந்ததில் குறைந்தது 45 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். 310 பேருடன் ஏமனில் இருந்து...

Read moreDetails

ஈரானின் எண்ணெய் வளங்களை குறிவைக்கும் இஸ்ரேல்!

செவ்வாய் (02) இரவு ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஒரு குறிப்பிடத்தக்க பதிலடியை கொடுப்போம் என்று எச்சரித்துள்ளது. எனினும், தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நேரம்...

Read moreDetails

புனே ஹெலிகொப்டர் விபத்தில் மூவர் பலி!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாவ்தான் பகுதியில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் புதன்கிழமை (2) காலை...

Read moreDetails

ஈரான் ஏவுகணை தாக்குதல்; இஸ்ரேலுக்கு உதவிய அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள்!

செவ்வாய்கிழமை (01) இரவு இஸ்ரேல் மீது ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் நடவடிக்கையில் ஐக்கிய இராச்சியத்தின் ஆயுதப்படைகள் ஈடுபட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி...

Read moreDetails

உளவு குற்றச்சாட்டில் சீன பெண் ஜேர்மனியில் கைது!

ஜேர்மனியின் லீப்ஜிக் நகரில் சீன பெண் ஒருவர் வெளிநாட்டு முகவர் நடவடிக்கைகள் மற்றும் ஆயுத விநியோகம் தொடர்பான தகவல்களை அனுப்பியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். Yaqi...

Read moreDetails

இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணை தாக்குதல்!

ஈரான் செவ்வாயன்று (01) கிட்டத்தட்ட 200 பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக வீசியது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்...

Read moreDetails

44 மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து – 25 பேர் பலி?

தாய்லாந்தில் சுமார் 44 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சென்ற பாடசாலை பேருந்து ஒன்று பாங்காக் புறநகர் பகுதியில் தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது....

Read moreDetails

வேகமான வளர்ச்சி அடையும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்!

எவரெஸ்ட் சிகரம் பல ஆண்டுகளாக மெதுவாக உயரமாக வளர்ந்து வருவதாக அண்மைய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 8,849 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் இமயமலையின் மற்ற...

Read moreDetails

கல்வி முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படும்!

”சிறுவர்களின் உள, சமூக வளர்ச்சியைத் தடுக்கும் காரணிகள் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான கல்வி முறைமையிலிருந்து இளம் தலைமுறையினரை விடுவிப்பதே, மறுமலர்ச்சிக் கால பணியின் இலக்காகும்”...

Read moreDetails
Page 419 of 1162 1 418 419 420 1,162
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist