உலகம்

ஷாங்காய் பல்பொருள் அங்காடியில் கத்துக் குத்து; மூவர் உயிரிழப்பு, 15 பேர் காயம்!

சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில்  இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 15 பேர் காயமடைந்துள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாக...

Read moreDetails

பிரித்தானியாவில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற தமிழர் விளையாட்டு விழா!

பிரித்தானியாவில் நோர்தம்ரன் பகுதியில் நோர்தம்ரன் தமிழ் விளையாட்டு கழகம் மற்றும் நோர்தம்ரன் தமிழ் கல்விக்கூடம் இணைந்து நடத்திய விளையாட்டு விழா கடந்த 29 ஆம் திகதி Caroline...

Read moreDetails

ஹெலன் சூறாவளியால் 30 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை தாக்கிய ஹெலன் சூறாவளியால் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி பல மாநிலங்களில் வீசிய சூறாவளியால்...

Read moreDetails

தேர்தலுக்கான திடீர் அழைப்பை விடுத்த ஜப்பான் பிரதமர்!

பதவியேற்கவுள்ள ஜன்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா, ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) தலைமைப் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று நாட்கள் கழித்து தேர்தலுக்கான திடீர்...

Read moreDetails

பாகிஸ்தானில் மூன்று mpox தொற்றுள்ளவர்கள் பதிவு!

பாகிஸ்தானில் மேலும் மூன்று mpox தொற்றுள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சவூதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு வந்த மூன்று பயணிகளுக்கு...

Read moreDetails

ஆஸ்திரியாவில் புதிய சகாப்தத்தைப் படைக்கவுள்ள தீவிர வலதுசாரி கட்சி!

ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி (FPO) ஞாயிற்றுக்கிழமை இரவு (29) நாட்டின் பொதுத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்...

Read moreDetails

ISS உடன் இணைக்கப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரின் மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன்...

Read moreDetails

இஸ்ரேலிய தாக்குதலால் லெபனானில் மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்வு!

இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இருந்து மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன....

Read moreDetails

நேபாளத்தில் மண்சரிவு-148 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் குறைந்தது 148 பேர் உயிரிழந்துள்ளடதுடன் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். தலைநகர் காத்மாண்டுவைச்...

Read moreDetails

வெள்ளம், நிலச்சரிவால் 112 பேர் பலி

நேபாளத்தில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 112 பேர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி முதல் கனமழை பெய்து வரும் நிலையில் வெள்ளம்...

Read moreDetails
Page 420 of 1162 1 419 420 421 1,162
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist